போதையில் ரகளை: 3 வாலிபர்கள் கைது
புதுச்சேரி: மது குடித்து பொதுமக்களிடம் ரகளையில் ஈடுபட்ட 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
ஓதியஞ்சாலை போலீஸ் ஸ்டேஷன் அருகில் உள்ள அண்ணா திடல் வழியில் நின்ற 3 வாலிபர்கள் மது போதையில் அவ்வழியாக செல்லும் பொதுமக்களிடம் ரகளை செய்வதாக, ஒதியஞ்சாலை போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் வந்தது.
அதையடுத்து போலீசார் அங்கு சென்று, 3 வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தினர். அதில், கண் டாக்டர் தோட்டம் பிரியதர்ஷினி நகரை சேர்ந்த பத்மநாபன்,19; பிரதாப், 24; கருவடிக்குப்பம் மேஜர் சரவணன் நகரை சேர்ந்த வடிவேல், 24, ஆகியோர் என்பது தெரியவந்தது. அதையடுத்து, 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தி.மு.க., ஆட்சி அடித்து விரட்டப்பட வேண்டிய தீய ஆட்சி: எச்.ராஜா
-
ஓட்டுக்கு பணம் கொடுப்பதும் தப்பு வாங்குவதும் தப்பு: சொல்கிறார் செந்தில் பாலாஜி
-
த.வெ.க., தலைவர் விஜயை பார்த்து தி.மு.க., கூட்டணியினர் உற்சாகம்
-
சாலை விபத்தில் இரு வாலிபர் பலி
-
சிதம்பரம் அருகே உள்வாங்கிய நெடுஞ்சாலையில் ஒரு பக்க சாலையில் போக்குவரத்து துவக்கம்
-
சூழ்ச்சிகளை தவிடுபொடியாக்கி விடுவோம்
Advertisement
Advertisement