சப்னா புக் ஹவுஸ் சார்பில் ஏப்., 25ல் ஓவிய போட்டி
கோரமங்களா: உலக குழந்தைகள் ஓவிய தினத்தை ஒட்டி, பெங்களூரு கோரமங்களாவில் உள்ள சப்னா புக் ஹவுஸ் மற்றும் ஸ்டேட்லர் இணைந்து, வரும் 25ம் தேதி காலை 11:00 மணிக்கு ஓவிய போட்டி நடத்துகிறது. இதில், 3 முதல் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பங்கேற்கலாம்.
இப்போட்டி யில் பங்கேற்கும் குழந்தைகளுக்கு இலவசமாக ஓவிய பொருட்கள் அடங்கிய கிட்கள், போட்டியில் பங்கேற்றதற்கான சான்றிதழ்கள் வழங்கப்படும்.
இதில் பங்கேற்க விரும்புவோர், https://forms.gle/ZiqCABMAsUhN3hzA8 என்ற இணைய முவகரில், 199 ரூபாய் செலுத்தி, தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளலாம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
போதை இளைஞர்களை நல்வழிப்படுத்த வாய் திறக்காத விஜய்: பதறும் பெற்றோரின் பரிதவிக்கும் கேள்வி!!
-
தமிழகத்தில் இதுவரை ரூ.1262 கோடி பணம், பரிசுப்பொருட்கள் பறிமுதல்
-
ஓட்டுப்போட வந்த 3 பேர் பலி; ஓசூர் அருகே கோர விபத்து
-
திருவண்ணாமலையில் சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்; தேசிய மகளிர் ஆணையம் விசாரணை
-
தங்கம் விலை சவரனுக்கு 400 ரூபாய் குறைந்தது
-
பயங்கரவாதத்துக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: பிரதமர் மோடி
Advertisement
Advertisement