சுவரில் போஸ்டர், சின்னம் பல கட்சிகள் மீது வழக்கு
சேலம்: சேலம், கொண்டலாம்பட்டி, சந்தைப்பேட்டையை சேர்ந்த பிர-பாகரன் மனைவி லீலாவதி, 30. இவர், த.வெ.க.,வில், பனமரத்-துப்பட்டி ஒன்றிய துணை செயலராக உள்ளார். இவர் அனுமதி-யின்றி, அப்பகுதி சுவர்களில் கட்சி சின்னம் வரைந்ததாக, கொண்-டலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அதேபோல் இரும்பாலை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவ-மனை பகுதியில் அனுமதியின்றி போஸ்டர் ஒட்டியதாக, ராமதாஸ் அணியினர் மீது இரும்பாலை போலீசார் வழக்குப்பதிந்தனர். நைனாம்பட்டி, மல்லேஸ்வரன் கோவில் சுவரில் கட்சி சின்னம் வரைந்ததாக த.வெ.க., மீது ஆட்டையாம்-பட்டி போலீசார் வழக்குப்பதிந்துள்ளனர். அம்மாபேட்டை, தனியார் கல்லுாரி சந்திப்பில், கட்சி சின்னம் வரைந்ததாக, தி.மு.க., மீது அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிந்துள்-ளனர். அஸ்தம்பட்டி சுகாதார ஆய்வாளர் அலுவலக சுவரில் போஸ்டர் ஒட்டியதாக பா.ம.க., மீது, அஸ்தம்பட்டி போலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும்
-
உங்களுக்கு சேவை செய்ய உத்தரவிடுங்கள் அவிநாசி தி.மு.க. வேட்பாளர் உருக்கம்
-
அவிநாசியில் முருகனின் வெற்றி உறுதி ஹிந்து முன்னணி மாநில நிர்வாகி பேச்சு
-
போலீசார் அனுமதி மறுப்பு பணிமனையில் முடிந்த பிராசரம்
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.2,000 ஆக உயர்வு நாமக்கல் தி.மு.க., வேட்பாளர் ராணி பேச்சு
-
அனைத்து குடும்பங்களுக்கும் ரூ.10,000 ரொக்கம் ப.வேலுார் அ.தி.மு.க., வேட்பாளர் சேகர் உறுதி
-
மாணவ, மாணவியர் கல்விக்கடன் தள்ளுபடி அ.தி.மு.க., வேட்பாளர் சந்திரசேகர் பிரசாரம்