2 மாணவியர் மாயம்
தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி தாலுகா, டொக்குபோதன-ஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் விமலி, 19. இவர் தோக்கம்பட்-டியில் உள்ள தனியார் கல்லுாரியில் பி.பார்ம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் கல்லுாரிக்கு சென்றவர் மாய-மானார். பெற்றோர் புகார் படி, தொப்பூர் போலீசார் விசாரிக்கின்-றனர்.
தர்மபுரி அடுத்துள்ள எஸ்.கோட்டாவூர் கிராமத்தை சேர்ந்த பச்சி-யம்மாள், 19. இவர் காரிமங்கலத்திலுள்ள அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் பி.காம்., மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த, 19ம் தேதி மாலை தர்மபுரிக்கு சென்ற பச்சையம்மாள் மாயமானார். பெற்றோர் புகார் படி, மதிகோன்பா-ளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
போதை இளைஞர்களை நல்வழிப்படுத்த வாய் திறக்காத விஜய்: பதறும் பெற்றோரின் பரிதவிக்கும் கேள்வி!!
-
தமிழகத்தில் இதுவரை ரூ.1262 கோடி பணம், பரிசுப்பொருட்கள் பறிமுதல்
-
ஓட்டுப்போட வந்த 3 பேர் பலி; ஓசூர் அருகே கோர விபத்து
-
திருவண்ணாமலையில் சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்; தேசிய மகளிர் ஆணையம் விசாரணை
-
தங்கம் விலை சவரனுக்கு 400 ரூபாய் குறைந்தது
-
பயங்கரவாதத்துக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: பிரதமர் மோடி
Advertisement
Advertisement