ஓட்டுப்பதிவில் சாதனை நடக்கணும் : தமிழக மக்களுக்கு மோடி வேண்டுகோள்
புதுடில்லி: தமிழக சட்டசபை தேர்லில், இளைஞர்களும், பெண்களும் பெருமளவில் திரண்டு வந்து ஓட்டளிக்குமாறு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலையொட்டி, பிரதமர் மோடி தமிழில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: தமிழக மக்கள் சட்டசபை தேர்தலில் ஓட்டளிக்க உள்ள வேளையில், அனைத்து வாக்காளர்களும் மிகுந்த உற்சாகத்துடன் இந்த புனிதமான ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.
குறிப்பாக, தமிழகத்தின் இளைஞர்களும், பெண்களும் பெருமளவில் திரண்டு வந்து, சாதனை அளவிலான ஓட்டுகள் பதிவாக வழிவகை செய்யுமாறு வேண்டுகோள் விடுக்கிறேன். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.
பிரதமர் மோடிவேண்டுகோள் விடுத்தபடியே தமிழகத்தில் இந்தமுறை அதிக ஓட்டுப்பதிவாகி உள்ளது. மாலை 5 மணி நிலவரப்படி 82.24 சதவீதம் பதிவாகிஉள்ளது. இறுதி ஓட்டு சதவீதம் விவரம் வெளியாகும் போதுஇந்த எண்ணிக்கை இன்னும்அதிகரிக்கும் என நம்பப்படுகிறது.
அண்ணே எம் எல் ஏ எதுக்காக அந்த போஸ்டுக்கு நிக்குறாங்க. மக்கள் சேவை செய்யவா? ரெண்டாவது மக்கள் அவரையே கெஞ்சி நிக்க வைக்குறாங்களா?
அதெல்லாம் நாங்கள் பாத்துகிறோம் எங்க மாநிலத்தில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்களை திருடாம இருந்தால் போதும்
அபுதாபி போகலையா
ஏன் ஒட்டு போடுறீங்க >>
கருத்து போடலாம்
Typical op
சாதனை நடக்கும். ஆனா இந்த பிஜேபி தமிழக சுயநல தலைகளை நம்பி ஏமாற போறீங்க. நீங்க அண்ணாமலையை கட்சி தலைவர் பதவியை பறித்தது, கட்சிக்கு மிக பெரிய பாதிப்பு, இன்னும் சில தினங்களில் புரியும்.
பாளையங்கோட்டை தொகுதி.எந்த வேட்பாளரும் பிரச்சாரத்திற்கோ ஓட்டு கேட்டோ வரவில்லை .எந்த கட்சி எந்த வேட்பாளர் போட்டியிடுகிறார் என்ற விபரம் கூட சரியாக தெரியவில்லை.பூத் ஸ்லிப்பும் வழங்கப்படவில்லை.கேட்டால் அச்சடித்து வர தாமதாகிவிட்டதாக சம்பந்தப்பட்ட ஆசிரியை கூறுகிறார்கள்
குடும்ப பெண்களின் மானம், பெண் குழந்தைகளின் பாதுகாப்பு, அதிக அளவு கஞ்சா புழக்கம், டாஸ்மாக், போதை மாத்திரை, சினிமா கவர்ச்சி போன்றவற்றை மறுத்து மக்கள் நல்ல ஆட்சியை தேர்ந்து எடுக்க வேண்டும்.
பா ஜ க வேண்டாம் என்று சிம்பிளாக சொல்லி இருக்கலாம்.
தமிழ்நாட்டில் யார் ஆட்சிக்கு வந்தாலும் டாஸ்மார்க்கை மூடுவது டாஸ்மார்க்கை மூடினால் குடிப்போதை ஒழிப்புமையம் செல்வதென்று தவறான சிகிச்சையளிக்கும் திருச்சி ஆத்மா மனநல மருத்துவமனை கரூர் விடியல் மருத்துவமனைகள் சென்று சேர்வதென்று இருப்பதை நிறுத்த வேண்டும் இதுதான் சாதனை குடிப்போதை இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் இதுதான் சாதனை... தனியார் ஆத்மா மனநலமருத்துவமனைகள் மற்றும் காப்பகம், கரூர் விடியல் மருத்துவமனைகளை மூட வேண்டும் இதுவும்தான் சாதனை
மே 4 ம்தேதி திமுக காங்கிரஸ் கூட்டணி சார்பில் எதிரணி அன்பர்களுக்காக இலவசமாக பர்னால் மருந்து வழங்கப்படும்.....
நீங்க கரூர் போயி ஆத்தமா நல மருத்துவமனையில் தங்கி சிகிட்சைய எடுத்து கொண்டு வாருங்க்கள். உங்களை போன்ற 200 ஊபீசுகளுக்கு இலவச சிகிச்சை கொடுக்க படும்.
டாஸ்மாக் வருவாயில் தரப்படும் இலவச பொருட்களை வாங்கினா 72 கிடைக்குமா?
ரஹீம் பாய்..உனக்கும் எடுத்து வச்சுக்கோ தேவைபடும்
Yes !!! vote for growth...development..ignore DMK
விவேக் சகோ மே 4 ம்தேதி தவறாமல் நமது கருத்து பகுதியில் வெட்கப்படாமல் எழுத வந்துடனும்.
ஆரூர் சார் அமித் ஷா ரோடு ஷோ கூட்டம் சேர்க்க க்கு ஒரு நபருக்கு 400 ரூபாயாமே எந்த வருவாய் சார்....
இனி விவேக்கு 200 கிடைக்காதாம்.
ஓகேவா
செந்தூர இருநூறு கிடைச்சா உனக்கு பாதி உன் வீட்டுக்கு பாதி.. ஓகேவா
பிரியாணி போதுமா
செந்தூர.... நீ....எப்படி.....சிட்னியில்....குப்பை....கொட்டுகிறாய்
நிச்சயமாக திமுக என்ற தீய சக்தியின் இருளாட்சி அகன்றிட அதிகளவில் ஓட்டுப்பதிவில் பங்கேற்று ,மக்கள் தங்கள் ஜனநாயக கடமையை செய்திட வேண்டும்
திராவிட மாடல் 2.0 ஆட்சி உறுதி.
ஆமாம் .. சத விகிதம் அதிகம் என்றல் . evm ல ஈஸியா விளையாடலாம் . எக்சிஸ்டிங் existing manipulation run பண்ண நல்ல வசதிமேலும்
-
ஓட்டுச்சாவடிக்கு வந்து ஓட்டளித்த 103 வயது முதியவர், மூதாட்டி
-
திருப்போரூர் தொகுதியில் ஓட்டளித்த மக்கள்
-
வயலுாரில் இயந்திரம் பழுது :தாமதமாக ஓட்டுப்பதிவு
-
கிராமங்களில் ஆர்வமுடன் ஓட்டு போட்ட மக்கள்
-
ஓட்டுப்போட படகில் ஆபத்து பயணம் :தாங்கல்பெரும்புலம் கிராமத்தில் அவலம்
-
பூந்தமல்லி பசுமை ஓட்டுச்சாவடிகளில் வாக்காளர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு