இயந்திரங்கள் சீல் வைப்பு

ஆர்.எஸ்.மங்கலம்: சட்டசபை தேர்தல் காலை 7:00 முதல் மாலை 6:00 மணி வரை நடந்த நிலையில் ஓட்டுப்பதிவு நிறைவடைந்ததும், மாவட்டத்தில் ராமநாதபுரம் தொகுதி ராமேஸ்வரத்திலும், திருவாடானை தொகுதி ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் உள்ள ஓட்டுச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு இயந்திரம், வி.வி.பேட், பூத் ஏஜென்டுகள் முன்னிலையில் மூடி சீல் வைக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து, போலீஸ் பாதுகாப்புடன் ஓட்டு எண்ணும் மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Advertisement