கைலாச, அன்னம் வாகனத்தில் உலா
பரமக்குடி: பரமக்குடி விசாலாட்சி அம்பிகா சந்திரசேகர சுவாமி (ஈஸ்வரன்) கோயில் சித்திரை திருவிழா நடக்கிறது.
இங்கு கைலாச வாகனத்தில் சுவாமி பிரியாவிடையுடனும், அன்ன வாகனத்தில் விசாலாட்சி அம்பிகை உலா வந்தனர். ஏப்., 27ல் தபசு திருக்கோலத்தில் கமல வாகனத்தில் விசாலாட்சி அம்மன் வலம் வருகிறார். அன்று மாலை மாற்றம் நிகழ்ச்சியும், மறுநாள் காலை திருக்கல்யாண விழாவும் நடக்கிறது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தொடர்ந்து சரியும் தங்கம் விலை; 5 நாட்களில் ரூ.2080 குறைவு
-
கோல்கட்டாவில் பிரதமர் மோடி: படகில் பயணம் செய்து மகிழ்ச்சி
-
ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு; உபியில் பயங்கரவாதிகள் 2 பேர் கை து
-
கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம்; வைகை அணையில் நீர் திறப்பு
-
ஈரானுக்கு யாரும் பயணம் செய்யாதீர்கள்: இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
-
யார் மனசுல யாரு?; ஓயாது 'விவாதம்'
Advertisement
Advertisement