விவசாயி உள்பட இருவர் மாயம்
தளி: கிருஷ்ணகிரி மாவட்டம், தளி அருகே சூடசந்-திரம் கிராமத்தை சேர்ந்தவர் ரக்சித், 24. உப்பா-ரப்பள்ளியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். கடந்த, 21ம் தேதி மாலை, 6:00 மணிக்கு, நிறுவனத்திலிருந்து வீட்டிற்கு புறப்பட்டு சென்றவர் மாயமானார்.
அவரது உற-வினர் சீத்தாராம், 39, என்பவர், தளி போலீசில் புகார் செய்தார். விசாரணையில், கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவருடன், இஸ்ட்-டாகிராம் மூலம் பழகி, காதலித்து வந்தது தெரிந்தது. மாயமான ரக்சித்தை போலீசார் தேடி வருகின்றனர்.தேன்கனிக்கோட்டை அடுத்த தாரவேந்திரம் அருகே கானலட்டி கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார், 26. விவசாயி. கடந்த, 16ம் தேதி மாலை, 6:00 மணிக்கு வீட்டிலிருந்து வெளியே சென்றவர் திரும்பி வரவில்லை. அவரது தந்தை சதாசிவண்ணா புகார் படி, தளி போலீசார் தேடி வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஈரானுக்கு யாரும் பயணம் செய்யாதீர்கள்: இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
-
யார் மனசுல யாரு?; ஓயாது 'விவாதம்'
-
கடிகார முள்ளோடு ஒரு 'வாக்கு' யுத்தம்
-
காலம் கடந்து கொண்டிருக்கிறது; ஈரானுக்கு டிரம்ப் மீண்டும் எச்சரிக்கை
-
ஓட்டு போடாத செந்தில் பாலாஜி; கோவையிலேயே ஐக்கியம்
-
தமிழக சட்டசபை தேர்தலில் ஓட்டுப்பதிவு எப்போது அதிகம்!
Advertisement
Advertisement