பழிக்குப்பழியாக வாலிபர் வெட்டிக்கொலை
தஞ்சாவூர்: தன் மகளை கொலை செய்த வாலிபர் ஜாமினில் வந்திருப்பதை அறிந்த தந்தை, பழிக்குப்பழியாக வெட்டிக் கொலை செய்த சம்பவம், தஞ்சாவூரில் நடந்துள்ளது.
தஞ்சாவூர் அருகே பிராந்தை பகுதியை சேர்ந்த புண்ணியமூர்த்தி,53. தி.மு.க., வை சேர்ந்த ஆலங்குடி முன்னாள் பஞ்சாயத்து தலைவர். இவரது மகள் காவியா,26, என்பவரை கடந்த 2025ம் ஆண்டு, அஜித்குமார் என்பவர் காதலிக்க மறுத்ததால் வெட்டிக் கொலை செய்தார்.
பிறகு ஜாமினில் சிறையில் இருந்து வந்த அஜித்குமாரை, புண்ணியமூர்த்தி பழிக்கு பழியாக வெட்டிக்கொலை செய்தார். புண்ணியமூர்த்தியை போலீசார் தேடி வருகின்றனர்.
வாசகர் கருத்து (4)
renga rajan - ,இந்தியா
25 ஏப்,2026 - 15:45 Report Abuse
சரியான தீர்ப்பு. ஜாமீனில் வந்து யாரையவது கொலை செய்வதற்கு இது நல்ல வழி. 0
0
Reply
Iniyan - chennai,இந்தியா
25 ஏப்,2026 - 15:22 Report Abuse
ஒரு மகளின் தந்தையாக அவர் செய்தது சரி. 0
0
Reply
விஸ்வ நாதன் - ,
25 ஏப்,2026 - 15:09 Report Abuse
பெரிய மனுஷன் 0
0
Reply
மேலும்
-
புதுச்சேரி கடற்கரை துாய்மை பணி; சமூக கல்லுாரி மாணவர்கள் ஆர்வம்
-
பா.ஜ., கனவு திட்டங்களை தவிடு பொடியாக்க முதல்வர் ரங்கசாமி புதிய திட்டம்: புதுச்சேரி அரசியலில் பரபரப்பு
-
வேலைவாய்ப்புகளை உருவாக்குபவர்களாக இளைஞர்கள் மாற வேண்டும் ; துணை ஜனாதிபதி
-
108 பால் குடம் ஊர்வலம்
-
ஓட்டுக்கு வழங்கப்பட்ட பணம்: அ.தி.மு.க., நிர்வாகிகள் 'ஸ்வாகா'
-
தேர்தலையொட்டி நடந்த சோதனை :மது கடத்தியதாக 162 வழக்குகள் பதிவு
Advertisement
Advertisement