108 பால் குடம் ஊர்வலம்
அவலுார்பேட்டை: அவலுார்பேட்டை மாரியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் 108 பால் குடங்களை சுமந்து ஊர்வலமாக சென்று பாலாபிேஷகம் செய்தனர்.
கடை வீதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் பூபல்லக்கு விழாவையொட்டி, நேற்று காலை 108 பால் குடங்களை பக்தர்கள் சுமந்து செண்டை மேள, தாளத்துடன் ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்துச் சென்றனர். அங்கு அம்மனுக்கு பாலாபிேஷகமும் தொடர்ந்து சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பின், அம்மன் பூ பல்லக்கில் வீதியுலா நடந்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சேதமான நடைபாதையை சீரமைக்க வலியுறுத்தல்
-
வடமாநில தொழிலாளி நீர்வள்ளூரில் கொலை
-
8.68 லட்சம் பேர் வாக்காளர் அட்டை பயன்படுத்தி ஓட்டளிப்பு :பிற வகை ஆவணங்களை பயன்படுத்திய 1.78 லட்சம் பேர்
-
சாலையில் வழிந்தோடும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு
-
விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்காத பட்டாசு ஆலைகள்; விளக்கம் கேட்டு மாவட்ட நிர்வாகம் நோட்டீஸ்
-
ரெடி மிக்ஸ் கான்கிரீட் ஆலைக்கு அனுமதி பெறவில்லை: மாசு கட்டுப்பாட்டு வாரியம்
Advertisement
Advertisement