லோடு ஆட்டோ மோதி டூவீலரில் சென்றவர் பலி
பேரையூர்: எம்.புதுப்பட்டி முருகன் மகன் பாலாஜி 23. கண்ணன் மகன் அரவிந்த்குமார் 21. இவர்கள் இருவரும் அதே பகுதியில் கல் குவாரி கிடங்கில் குளிப்பதற்காக டூவீலரில் எம் புதுப்பட்டி--டி.கல்லுப்பட்டி ரோட்டில் சென்றனர். கன்னம்பட்டி ஊரணி அருகே எதிரே வந்த லோடு ஆட்டோ இவர்கள் மீது மோதியது.
இதில் டூவீலரை ஓட்டி வந்த பாலாஜி இறந்தார். பின்னால் அமர்ந்து வந்த அரவிந்த்குமார் காயமடைந்து விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். ஆட்டோவை ஓட்டி வந்த விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் ஷேக்மைதீன் மீது வி.சத்திரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
திருச்சூர் பூரம் திருவிழா தொட க்கம் யானை மீது பவனி வந்த பகவதி அம்மன்
-
அ.தி.மு.க., நிர்வாகிகள் மீது தி.மு.க.,வினர் தாக்குதல் பழனிசாமி கடும் கண்டனம்
-
பாலாஜி, ஆளூர் ஷாநவாசுக்கு வி.சி.க.,வில் முக்கிய பொறுப்பு
-
ஈரோடு அருகே கட்டட பணியில் விபத்து மேஸ்திரி, பெண் தொழிலாளி பரிதாப பலி
-
ஏரியில் மூழ்கி பெண் சாவு
-
திருக்கல்யாண உற்சவத்தில்திரளான பக்தர்கள் தரிசனம்
Advertisement
Advertisement