பட்டமளிப்பு விழா
மதுரை:மதுரை கீழமாத்துார் ஸ்ரீ அரபிந்தோ மீரா யுனிவர்சல் பள்ளியில் பட்டமளிப்பு விழா நடந்தது. ஸ்ரீ அரபிந்தோ மீரா கல்விக்குழும இயக்குனர் அபிலாஷ், பள்ளி மூத்த முதல்வர் ஞானசுந்தரி, முதல்வர் ஜெயலட்சுமி விழாவை துவக்கி வைத்தனர்.
ஐந்தாவது மற்றும் 8வது வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களை இயக்குனர் வழங்கி பேசினார். மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது. ஆசிரியர்கள், பெற்றோர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அண்ணாமலை எம்.பி.,யாக வாய்ப்பு: ஆந்திராவில் இருந்து தேர்வாவாரா?
-
குப்பை வண்டி நிறுத்தும் இடமான வங்கனுார் கிளை நுாலகம்
-
திருத்தணி உபகோவிலில் பராமரிப்பு கேள்விக்குறி
-
வீரராகவபுரம் மாதா கோவில் ஏரியில் மண் திருட்டு ஆளுங்கட்சியினருடன் கைகோர்த்து அதிகாரிகள் அட்டூழியம்
-
கழிவுகளால் சீரழியும் தேர்வழி கிராம ஏரிகள் சீரமைத்து பாதுகாக்க மக்கள் கோரிக்கை
-
வீரராகவ பெருமாள் கோவிலில் நாளை மறுநாள் தேரோட்டம்
Advertisement
Advertisement