இதய நோய் பரிசோதனை முகாம்
விருதுநகர்: விருதுநகர் ரோட்டரி சங்கம், மாதா அமிர்தானந்தமாயி அறக்கட்டளை இணைந்து குழந்தைகளுக்கான பிறவி இதய நோய் பரிசோதனை முகாம் கே.வி.எஸ்., பள்ளியில் நடத்தியது.
இதில் ரோட்டரி மாவட்ட ஆளுனர் தினேஷ், சின்னதுரை அப்துல்லா, பாலசுப்பிரமணியன், சங்கர நாராயணன், முருகதாஸ் உள்பட பலர் பங்கேற்றனர். மேலும் கொச்சி அமிர்தானந்தமாயி இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் பாலாஜி ஸ்ரீமுருகன் தலைமையில் பாலகணேஷ் கார்மேகராஜ், நிசாந்த் செல்வம் ஆகியோர் பரிசோதனையை நடத்தினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஏப்ரல் 30ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
-
அபுதாபியில் யுஏஇ அதிபரை சந்தித்தார் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்
-
கொழும்பு வந்த புத்த துறவிகளிடம் ரூ.110 கோடி போதைப்பொருட்கள் பறிமுதல்
-
துப்பாக்கிச்சூடு சம்பவத்தை வெள்ளை மாளிகை பெண் அதிகாரி முன்கூட்டியே சொன்னது எப்படி?
-
அழுத்தத்திற்கு பயந்து பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம்; ஈரான் அதிபர் திட்டவட்டம்
-
நீட் தேர்வு ஹால் டிக்கெட் நாளை வெளியாகிறது
Advertisement
Advertisement