சீமை கருவேல மரங்களை அகற்ற விவசாயிகள் எதிர்பார்ப்பு
சிவகாசி: வெம்பக்கோட்டை ஒன்றியம் எதிர்கோட்டை வழியாகச் செல்லும் காயல்குடி ஆற்றில் சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து ராஜபாளையம், நதிக்குடி, எதிர்கோட்டை வழியாக காயல் குடி ஆறு சென்று வெம்பக்கோட்டை அணையில் சேர்கிறது. இந்த காயல்குடி ஆற்றினை நம்பி எதிர்கோட்டையில் பயிர்கள் பயிரிடப்படுகின்றது. தவிர குடிநீர் ஆதாரமும் கிடைத்து வருகிறது. மேலும் மோட்டார் பாசனத்திற்கும் ஆதாரமாக இருந்தது. இந்நிலையில் ஆறு முழுவதுமே சிறிதும் இடைவெளியின்றி சீமைக் கருவேல மரங்கள் நிறைந்துள்ளது. துார்வாரி சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
வாசகர் கருத்து (1)
அப்பாவி - ,
26 ஏப்,2026 - 06:28 Report Abuse
இப்பிடி எதிர்பார்த்து உக்காந்திருப்பதற்கு பதிலா ஆளுக்கு போக வர கொஞ்சம் வெட்டினா போதும். ஈசியா அகற்றி விடலாம். எல்லாத்துக்கும் உருப்படாத கெவர்மெண்ட்டை நம்பாதீங்க. 0
0
Reply
மேலும்
-
ஏப்ரல் 30ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
-
அபுதாபியில் யுஏஇ அதிபரை சந்தித்தார் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்
-
கொழும்பு வந்த புத்த துறவிகளிடம் ரூ.110 கோடி போதைப்பொருட்கள் பறிமுதல்
-
துப்பாக்கிச்சூடு சம்பவத்தை வெள்ளை மாளிகை பெண் அதிகாரி முன்கூட்டியே சொன்னது எப்படி?
-
அழுத்தத்திற்கு பயந்து பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம்; ஈரான் அதிபர் திட்டவட்டம்
-
நீட் தேர்வு ஹால் டிக்கெட் நாளை வெளியாகிறது
Advertisement
Advertisement