முகூர்த்த கால் விழா
திருப்பரங்குன்றம்: விளாச்சேரி அக்ரஹாரத்தில் அமைந்துள்ள ஈஸ்வரன் கோயிலில் பங்குனி திருக்கல்யாண திருவிழாவுக்கான முகூர்த்தக்கால் விழா ஏப்ரல் 26 நடந்தது. காலையில் மூலவர்கள் காசி விசுவநாதர், விசாலாட்சிக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரம், பூஜை முடிந்து காப்பு கட்டப்பட்டது.
கோயில் வளாகத்தில் யாகம் வளர்த்து, பூஜை முடிந்து முகூர்த்தக்கால் நடப்பட்டது. ஏப். 28ல் காலை 6:30 மணிக்கு கோ பூஜை முடிந்து, காலை 7:00 மணிக்கு பட்டாபிஷேக ராமர் கோயிலில் இருந்து சீர்வரிசைகள் எடுத்து வரப்பட்டு, காலை 8:35 முதல் 8:59 மணிக்குள் திருக்கல்யாணம் நடக்கிறது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஜப்பான் 6.2 ரிக்டர் அளவுக்கு மீண்டும் நிலநடுக்கம்
-
சூடான் விமான விபத்தில் 14 பேர் பலி
-
சீனா மூன்று முக்கிய ஒப்பந்தங்கள் பாக்., உடன் கையெழுத்து
-
சோமாலியா சிமென்ட் ஏற்றி சென்ற சரக்கு கப்பல் கடத்தல்
-
ஈரான் அமைச்சர் தொடர் பயணம்
-
3 நாளில் எண்ணெய் குழாய்கள் வெடிக்கும் புதிய கெடுவுடன் ஈரானுக்கு டிரம்ப் மிரட்டல்
Advertisement
Advertisement