மதுபாட்டில் வைத்திருந்த முதியவர் மீது வழக்கு
கள்ளக்குறிச்சி: கீழ்குப்பம் அருகே விற்பனைக்காக மதுபாட்டில் வைத்திருந்த முதியவர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
கீழ்குப்பம் சப்இன்ஸ்பெக்டர் அரிகிருஷ்ணன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது பாக்கம்பாடி கிராமத்தை சேர்ந்த சின்னாபிள்ளை, 75; என்பவர் கள்ளத்தனமாக விற்பனை செய்வதற்காக மதுபாட்டில் வைத்திருந்தது தெரிந்தது. இதையடுத்து, அங்கிருந்த 8 மதுபாட்டில்கள் மற்றும் ரூ. 200 பணத்தை பறிமுதல் செய்த கீழ்குப்பம் போலீசார் சின்னாபிள்ளை மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஜப்பான் 6.2 ரிக்டர் அளவுக்கு மீண்டும் நிலநடுக்கம்
-
சூடான் விமான விபத்தில் 14 பேர் பலி
-
சீனா மூன்று முக்கிய ஒப்பந்தங்கள் பாக்., உடன் கையெழுத்து
-
சோமாலியா சிமென்ட் ஏற்றி சென்ற சரக்கு கப்பல் கடத்தல்
-
ஈரான் அமைச்சர் தொடர் பயணம்
-
3 நாளில் எண்ணெய் குழாய்கள் வெடிக்கும் புதிய கெடுவுடன் ஈரானுக்கு டிரம்ப் மிரட்டல்
Advertisement
Advertisement