ஸ்ரீ கிருஷ்ண லீலா தரங்கிணி மகோத்சவம்
கோவை: கோவை ஆஸ்திக சமாஜம் மற்றும் சாவித்திரி போட்டோ ஹவுஸ் சார்பில் வரகூர் ஸ்ரீநாராயண தீர்த்ததரின் ஸ்ரீகிருஷ்ண லீலா தரங்கிணி மகோத்சவ நிகழ்ச்சி, ராம்நகர் கோதண்டராமர் கோவிலில் நடக்கிறது.
நேற்று முன் தினம் ஸ்ரீ கிருஷ்ண லீலா தரங்கிணி கீதங்கள் வரகூர் ஸ்ரீநாராயண தீர்த்தர் பஜன் மண்டலி நடந்தது. நிறைவு நாளான நேற்று சித்தன் வாழூர் திரிவேதி பிரம்ம ஸ்ரீராஜகோபால சாஸ்திரிகள் குழுவினர் சார்பில், காலை 9 முதல் மதியம் 2 மணி வரையிலும், மாலை 4 முதல் இரவு 9 மணி வரையிலும் மகோத்சவ நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.1040 சரிவு
-
மதுரை மீனாட்சி திருக்கல்யாணம் கோலாகலம்; தினமலர் நேரலை
-
கொடைக்கானல் ஏரி சாலையில் முதல்வர் ஸ்டாலின் சைக்கிள் சவாரி
-
ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்கள் செல்லட்டும்; ஈரானுக்கு ஐநா வேண்டுகோள்
-
காலி பாட்டில் திரும்பப்பெறுவதில் சிரமம்; 'டாஸ்மாக்' ஊழியர்கள் போராட்டம்
-
'ஜனநாயகனுக்கு' மதுரை பாப்பாபட்டி கிராம மக்கள் எதிர்ப்பு; கறுப்புக்கொடியுடன் ஆர்ப்பாட்டம்
Advertisement
Advertisement