வட மஞ்சுவிரட்டு
சிவகங்கை:காளையார்கோவில் திருநகரில் கோயில் திருவிழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடந்தது.
இதில் மதுரை, ராமநாதபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து 14 காளைகள், 126 மாடுபிடி வீரர்கள் கலந்துகொண்டனர். ஒவ்வொரு காளையை அடக்க 20 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டு 9 வீரர்கள் அடங்கிய மாடுபிடி வீரர்கள் களத்தில் இறங்கின. வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. காளைகள் முட்டியதில் 2 பேர் காயமுற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வாகன முகப்பு விளக்குகளில் கருப்புஸ்டிக்கர் இல்லாததால் விபத்து அபாயம்
-
கார் திருட்டு
-
துாங்கி கொண்டிருந்த பெண்ணிடம் தங்கத்தாலியை பறித்த இருவர் கைது
-
தர்மபுரி மாவட்டத்தில் 9 மையத்தில் 'நீட்' தேர்வு எழுதும் 4,800 மாணவர்கள்
-
செந்தில் கல்வி அறக்கட்டளை சார்பில் ரூ.1 கோடி கல்வி உதவித்தொகை
-
திருவிழாவில் கோவில் காளை விடுவதில் இருதரப்பு மோதல்
Advertisement
Advertisement