பொது சிவில் சட்டத்தை கொண்டு வந்தே ஆக வேண்டும்; அமித் ஷா உறுதி
கொல்கட்டா: 'பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டும். இந்தியாவில் ஒருவர் பல திருமணங்களை செய்து கொள்ளலாம் என்று இருக்க முடியாது என்பதே நோக்கம்,' என்று மேற்கு வங்கத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் 29ம் தேதி நடைபெற இருக்கும் 2வது கட்ட சட்டசபை தேர்தலுக்கான பிரசாரம் இன்றுடன் முடிவடைகிறது. இதையொட்டி, பெஹாலா தொகுதியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ரோடு ஷோ நடத்தினார். அப்போது, ஆயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டு நின்று அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அப்போது, அவர் பேசியதாவது; மேற்கு வங்கத்தில் தேர்தல் அமைதியான முறையில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த முறை எந்தவிதமான அசம்பாவிதங்களும் நடக்கவில்லை. ஒவ்வொரு முறையும் தேர்தல் நடத்தப்படும் போது, எத்தனை உயிர்கள் பறிபோய் இருக்கும் என்று அனைவருக்கும் தெரியும். பாஜவின் பிரசாரக் கூட்டத்தில் பொதுமக்களை காணவே முடியாது என்று முதல்வர் மத்மதா பானர்ஜி கூறுகிறார். வெளியே வந்து பாருங்கள், மக்களின் ஆதரவு எப்படி இருக்கிறது என்று புரியும். வரும் சட்டசபை தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் பாஜ ஆட்சியமைக்கும்.
அச்சம் எங்கே இருக்கிறது? நாம் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டும். இந்தியாவில் ஒருவர் பல திருமணங்களை செய்து கொள்ளலாம் என்று இருக்க முடியாது என்பதே நமது நோக்கம் , இவ்வாறு அவர் கூறினார்.
அர்ச்சகர்கள், சமையல்காரர்கள் மற்றும் புரோகிதர்கள் ஆகியோர் பரம ஏழைகள். ஒரு மாதத்திற்கு ஒரு குடும்பம் நடத்துவதற்குத் தேவையான பணத்தை விட குறைவான பணத்தைத் தான் அவர்கள் சம்பாதிக்கிறார்கள்.
அவர்களுக்கு இரண்டு, மூன்று குழந்தைகள் இருந்தால் படிக்க வைப்பதற்கும், பெண் குழந்தைகள் என்றால் அவர்களைப் படிக்க வைப்பதற்கும் இன்றைய சூழ்நிலையில் அவர்களால் முடியாது.
தமிழகத்தைத் தவிர எல்லா மாநிலங்களிலும் EWS இட ஒதுக்கீடு அமல்படுத்தப் பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் அமல்படுத்தாமல் ADMK, DMK ஆகிய இரு திராவிட கட்சிகளும் ஏழைகளின் சோற்றில் மண் அள்ளிப் போட்டு விட்டார்கள்.
சட்டம் என்பது மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் வகையில் தான் இருக்கவேண்டும். சட்டம் என்ற வார்த்தையின் அர்த்தமே "பாதுகாப்பு" என்பது தான்.
பிராமண சமுதாயத்தைச் சேர்ந்த மேற்கூறியவர்கள், அவர்களின் வறுமை காரணமாக, "எல்லோரும் இந்த அம்பேத்கர் சட்டம் ஆஹா ஊஹு பிரமாதம் என்கிறார்கள். வறுமையில் இருக்கும் எங்களுக்கு இந்த அம்பேத்கர் சட்டத்தால் பத்து காசு கூட பயனில்லை" என்று கூறுகிறார்கள்.
பாஜக கொண்டு வரும் பொது சிவில் சட்டம் "பிராமண சமுதாயத்தைச் சேர்ந்த பரம ஏழைகளாக இருக்கும் மக்களைக் காப்பாற்றும்" என்று நம்புகிறார்கள்.
எப்பெல்லாம் பிஜேபி தோற்கிறமாதிரி தெரிகிறோதோ அப்பெல்லாம் ஆடு மாடு பாக்கிஸ்தான் முஸ்லீம் பொது சட்டம் அனைவருக்கும்னு உருட்டவேண்டியது
ஏற்கனவே தாமதம் ஆகி விட்டது. விரைவில் கொண்டு வர வேண்டும். இல்லாவிட்டால் இந்திய நாட்டில் இந்துக்கள் வாழ முடியாமல் போய் விடும். தேசத்தின் பெயரையும் இந்துஸ்தான் அல்லது பாரத் என்று மாற்ற வேண்டும்.
Always planning to dismantle Constitution of India.
Constitution was dismantled by Congress. Amended by Congress.
The "Secular" was not in the Original version.
Emergency was brought in to save herself, extended Lok Sabha tenure by one more year "illegally" and introduced this word.
Why should Civil rights be different?
Just for the sake of opposing do not oppose. We are not Rahul duffer
பொது சிவில் சட்டத்தை மோடி 3.0வில் அமலாக்குங்கள். சிறுபான்மையின கல்வி நிறுவனங்களுக்கான பாரபட்சமான அரசியலமைப்பு பிரிவு 30ஐ மோடி 4.0ல் நீக்குங்கள்.
மத்தியில் சிவில் சட்டம் கொண்டு வருவதை ஜிஹாதி, பாக்கிஸ்தான், பாவ மன்னிப்பு சக்திகள் எதிர்க்கும். அதை மாநில அளவில் கொண்டு வந்து, அந்த மாநிலத்திற்கு வரும் அனைவருக்கும் அந்த சட்டம் பொருந்தும் என்று கொண்டு வரலாம். ஏற்கனவே, உத்தரகண்ட், குஜராத்தில், கோவாவில் இந்த சட்டம் உள்ளது.
ஓவருவருக்கும் ஒரு நீதி என்பதே அரசியல் சாசனத்தின் மிக பெரிய தவறு. நேருவின் போலி செகுலரிஸ கொள்கையின் கேவலம் இது. இதை தான் உச்ச கோர்ட் பல முறை எடுத்து சொல்லி உள்ளது. இந்த மாதிரி ஒரு சமூகத்திற்கு ஒரு சட்டம் ஒரு ஏமாற்று வேலையை இனிமேலும் அனுமதிக்க கூடாது.
நடப்பில் உள்ள பல சட்டங்களில் அநேக குறைபாடு தெரிய வருகிறது. பொது சிவில் சட்டத்தில் ஒருவருக்கு ஒருத்தி என்பது தான் மூல இலக்கு. இஸ்லாமில் பல தார முறை குறைந்து விடும். ஆனால் மத சிறுபான்மை அந்தஸ்து, சலுகைகள் இட ஒதுக்கீடு.. சட்ட ஆயுள் காலம் அவசியம். கிருத்துவர் அதிகம் நடத்துவது கல்வி நிலையம், மருத்துவமனை, தொண்டு நிறுவனங்கள். வரி சலுகை மூல காரணம். அதனை நிறுத்த வேண்டும். இசுலாமிய வக்பு வாரியம் தேவையற்றது. மத சடங்கிற்கு கிரய நிலம் கொடுத்தால் செல்லும். பின் ஏன் நாடு முழுவதும் வாரியம்? நில பதிவேடு மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவில் இருக்க வேண்டும். மாவட்டம் ஒரு கிரவுண்ட், மாநிலம் ஒரு ஏக்கர் அதற்கு மேல் மத்திய அரசு பராமரிக்க வேண்டும். அப்போது தான் பொது சிவில் சட்டம் அமுல்படுத்த எளிது .
இப்போ இருக்கும் ஒன்றிய பிஜேபி அரசே பத்து கட்சி கூட்டணியுடன் நடக்கும் ஒரு மைனாரிட்டி அரசு என்பதை மறந்துவிடவேண்டாம்...
உருது பேசும் தமிழனே நீ எத்தனை மனைவி வேண்டுமானாலும் வச்சிக்கலாம் என்கிற உன் நினைப்பில் மண்ண போட்டாருபா அந்த எரிச்சல் உனக்கு இருப்பது தெரியுது
good reply to tamilan..ha..ha..
வெளி நாட்டிலிருந்து இறக்குமதி aana மாதங்களே காரணம்.ஆங்கிலேயர்கள் நமது கோயில் நிலங்களை கிறித்துவர்களுக்கு தாரை வார்த்து கொடுத்தது முதல் இது வரை
அதை விடவும் முக்கியமானது சட்டத்தில் உள்ள ஓட்டைகளை அடைப்பது உடனடியாக மத்திய அரசின் வசம் தகுதியான ஆட்கள் இல்லாவிடில் கபில் சிபில், போன்ற குறுக்கு வழியில் சட்டத்தை விளக்கும் நபர்களை உறுப்பினராக வைத்து ஒரு குழுவை அமைத்து சட்டங்களில் உள்ள ஓட்டைகளை அடைக்க வேண்டும் நீதிமன்றங்களுக்கு ஒரு சட்ட ரீதியான கடிவாளம் போடா வேண்டும் எந்த ஒரு தீர்ப்பும் மேல் முறையீட்டுக்கு அனுமதிக்கப்பட்டால், முதலில் தீர்ப்பு சொன்ன நீதிபதியைத் தாற்காலிகமாகப் பதவி விலக்கி அவரையும் ஒரு சாட்சியாக வைத்தே மேல் முறையீட்டை விசாரிக்க வேண்டும் குடியரசுத் தலைவர் ஆளுநர் சட்ட சபை என எவருக்குமே கொடுத்த தண்டனையைக் குறைக்கவோ மாற்றவோ அதிகார இருக்கலாகாது
நீதிமன்றங்களுக்கு கடிவாளம் கட்டாயம்.
மாநில அரசுகள் கண்டபடி ஆட்டம் போடுவதை தடுக்கும் சட்டம் அவசியம் வேண்டும்.
க்கும் எங்க தலிவரு மனைவி, துணைவி, இணைவி என்றெல்லாம் வாழ்ந்தாரே? அவரை உங்களால ஒன்றும் செய்யமுடியவில்லையே?
எங்க டமில் நாட்டு தலீவர் கட்சியோட 54 மாசம் கூட்டு வச்சிருந்தீங்களே. அப்போ உதிச்ச ஐடியாவா? ஆனாலும் நீங்க கோர்ட்டை விடவும் வேட்டு. ஏதோ இப்பவாச்சும் உடனே பண்ணுங்க. ஜெய்ஹிந்த்.மேலும்
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.1040 சரிவு
-
மதுரை மீனாட்சி திருக்கல்யாணம் கோலாகலம்; தினமலர் நேரலை
-
கொடைக்கானல் ஏரி சாலையில் முதல்வர் ஸ்டாலின் சைக்கிள் சவாரி
-
ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்கள் செல்லட்டும்; ஈரானுக்கு ஐநா வேண்டுகோள்
-
காலி பாட்டில் திரும்பப்பெறுவதில் சிரமம்; 'டாஸ்மாக்' ஊழியர்கள் போராட்டம்
-
'ஜனநாயகனுக்கு' மதுரை பாப்பாபட்டி கிராம மக்கள் எதிர்ப்பு; கறுப்புக்கொடியுடன் ஆர்ப்பாட்டம்