தண்ணீர் தொட்டியில் விழுந்த புள்ளிமான்
நத்தம்:நத்தம் அருகே அய்யாபட்டி பகுதியில் 10 அடி ஆழமுள்ள தண்ணீர் தொட்டியில் நேற்று வனப்பகுதியில் இருந்து தண்ணீர் தேடி ஊருக்குள் வந்த புள்ளிமான் ஒன்று தவறி விழுந்து தவித்தது.
அவ்வழியாக சென்ற பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் நத்தம் தீயணைப்பு நிலைய உதவி அலுவலர் அம்சராஜன் தலைமையிலான வீரர்கள் வந்து மானை உயிருடன் மீட்டனர். பின்னர் வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட மான் அருகில் உள்ள வனப்பகுதியில் பாதுகாப்பாக விடப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்கள் செல்லட்டும்; ஈரானுக்கு ஐநா வேண்டுகோள்
-
காலி பாட்டில் திரும்பப்பெறுவதில் சிரமம்; 'டாஸ்மாக்' ஊழியர்கள் போராட்டம்
-
'ஜனநாயகனுக்கு' மதுரை பாப்பாபட்டி கிராம மக்கள் எதிர்ப்பு; கறுப்புக்கொடியுடன் ஆர்ப்பாட்டம்
-
இறுதிச்சடங்கு ஊர்வலத்தை முறைப்படுத்த சட்டம்; உயர்நீதிமன்றம் உத்தரவு
-
17 வயது சிறுமியை கடத்தினாரா முஸ்லிம் வாலிபர்? கிருஷ்ணகிரியில் மீண்டும் 'லவ் ஜிகாத்' புகார்
-
அரசு அகற்றிய முருகன் சிலை; மீண்டும் நிறுவ ஐகோர்ட் உத்தரவு
Advertisement
Advertisement