சித்ரா பவுர்ணமி திருக்கல்யாண உற்சவம்
உடுமலை: உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில், விசாலாட்சியம்மன் சமேத காசி விஸ்வநாதர் தனி சன்னதியில் எழுந்தருளி வருகிறார். சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, சுவாமி திருக்கல்யாண உற்சவம், வரும், 1ம் தேதி நடக்கிறது.
அன்று காலை, 7:00 மணி முதல், 8:00 மணி வரை, ஸ்ரீ விசாலாட்சி அம்மனுக்கு மகா அபிேஷகம் நடக்கிறது. தொடர்ந்து, சிறப்பு அலங்காரம், சிறப்பு பூஜைகள், மகா தீபாராதனை நடக்கிறது. காலை, 10:25 மணிக்கு, ஸ்ரீ காசி விஸ்வநாதர் உடனமர் ஸ்ரீ விசாலாட்சியம்மன் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. தொடர்ந்து அன்னதானமும், மாலை, 6:30 மணிக்கு, அம்மன் திருவீதி உலா நடக்கிறது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.1040 சரிவு
-
மதுரை மீனாட்சி திருக்கல்யாணம் கோலாகலம்; தினமலர் நேரலை
-
கொடைக்கானல் ஏரி சாலையில் முதல்வர் ஸ்டாலின் சைக்கிள் சவாரி
-
ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்கள் செல்லட்டும்; ஈரானுக்கு ஐநா வேண்டுகோள்
-
காலி பாட்டில் திரும்பப்பெறுவதில் சிரமம்; 'டாஸ்மாக்' ஊழியர்கள் போராட்டம்
-
'ஜனநாயகனுக்கு' மதுரை பாப்பாபட்டி கிராம மக்கள் எதிர்ப்பு; கறுப்புக்கொடியுடன் ஆர்ப்பாட்டம்
Advertisement
Advertisement