கருட வாகனத்தில் பெருமாள் வீதியுலா
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழாவில், உற்சவர் பெருமாள் கருட வாகனத்தில் அருள்பாலித்தார்.
கள்ளக்குறிச்சி ஸ்ரீபூமி நீளா புண்டரீகவல்லி தாயார் சமேத தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவம் கடந்த 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சிறப்பு பூஜைகள், சுவாமி வீதியுலா உற்சவம் நடந்து வருகிறது. 6ம் நாள் உற்சவத்தில் உற்சவர் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 8ம் நாளான இன்று திருக்கல்யாண உற்சவமும், வரும் மே 1ம் தேதி தேரோட்டமும் நடக்கிறது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
காஞ்சி கச்சபேஸ்வரர் கோவிலில் அதிகார நந்தி சேவை கோலாகலம்
-
480 கிலோ செம்மரக்கட்டைகள் பாரிமுனையில் பறிமுதல்: 3 பேர் கைது
-
மூதாட்டி பாலியல் பலாத்காரம் புளியந்தோப்பு நபர் கைது
-
படம் மட்டும்// ஹம்ச வாகனத்தில் பெருமாள்
-
ஓட்டு எண்ணும் மையங்களில் மூன்று அடுக்கு பாதுகாப்பு
-
தாராளம் - மாவட்டத்தில் தடை செய்த புகையிலை பாக்கு விற்பனை- சிறுவர்களை கண்காணிக்க பெற்றோர்களுக்கு அறிவுரை
Advertisement
Advertisement