3% வரை சரிவை சந்தித்த பொதுத்துறை வங்கி பங்குகள்
ரிசர்வ் வங்கியின் இ.சி.எல்., எனும் 'எதிர்பார்க்கப்படும் கடன் இழப்பு' விதிமுறை, வருகிற 2027 ஏப்., 1ம் தேதி முதல் அமலாக உள்ளதால்,
வங்கிகளின் நிகர மதிப்பு 5 - 10 சதவீதம் குறையலாம் என 'மேக்குரி' கணித்துள்ளது. இந்த தகவல் வெளியானதும், பொதுத்துறை வங்கி பங்குகள் நேற்று பெரும் சரிவை சந்தித்தன.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தாமஸ் கோப்பை பாட்மின்டன்: இந்தியா ஏமாற்றம்
-
காமன்வெல்த் பளுதுாக்குதல்: இந்தியா கலக்கல்
-
காது கேளாதோர் மாநில செஸ் 60 பேர் உற்சாக பங்கேற்பு
-
உடற்பயிற்சி நிலையங்களுக்கு இடையிலான ‘பவர் லிப்டிங்’
-
மாநில நீச்சல் போட்டி சென்னை வீரருக்கு வெள்ளி
-
ஒரு சொத்துக்கு ‘இரட்டை ஆவணம்’ தயாரித்து ரூ.3 கோடி நிலமோசடி: சகோதரர்கள் 4 பேர் கைது
Advertisement
Advertisement