வேளாங்கண்ணிக்கு நாளை செல்கிறார் விஜய்
சென்னை: வேளாங்கண்ணி பேராலயத்தில் நாளை(மே.2) அதிகாலை நடைபெறும் சிறப்பு பிரார்த்தனையில் தவெக தலைவர் விஜய் பங்கேற்க உள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலில் தவெக வெற்றி பெற வேண்டும்; வழக்கு வாயிலாக தனக்கு ஏதும் சிக்கல் வரக்கூடாது என அக்கட்சியின் தலைவரும், நடிகருமான விஜய் ஆன்மிக பயணத்தில் இறங்கி உள்ளார். வேளாங்கண்ணி பேராலயத்தில் நாளை(மே.2) அதிகாலை நடைபெறும் சிறப்பு பிரார்த்தனையில் தவெக தலைவர் விஜய் பங்கேற்கிறார்.
அதனை தொடர்ந்து நாகூர் தர்கா வழிபாட்டில் விஜய் பங்கேற்க உள்ளார். இன்று இரவே வேளாங்கண்ணிக்கு விஜய் புறப்பட்டு செல்கிறார். அங்கு தனியார் ஓட்டலில் தங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.
தேர்தல் முடிவு மே4ல் வெளியாக இருக்கும் நிலையில் விஜயின் ஆன்மிக பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. ஏற்கனவே சில தினங்களுக்கு முன், திருச்செந்தூர் முருகன் கோவில் மற்றும் ஷீரடி சாய்பாபாவை விஜய் வழிப்பட்டார்.
கூடவே அந்த ........
இந்த கூத்தையெல்லாம் கட்டி முடிந்த பிறகு, தனி விமானத்தில் சுவிட்சர்லாந்து செல்வான்.
தமிழ் கடவுளை சிலையை கேவலப்படுத்தும் நா....ரி தா..கள் எல்லாம் வேலேடுத்து, பரிவட்டம் கட்டி , துன்னூரு வெச்சு போஸ் குடுத்தானுங்க
அடுத்தது மெக்கா மதினா நாகூர் என ஸ்டண்ட் அடிக்க வேண்டியது தான் இது தான் திராவிட கலாசாரம் வெறும் ஓட்டு பிச்சை அரசியல். விஜய் கட்சிக்கும் திமுக அதிமுக மதிமுகவுக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது விஜய் கட்சியில் இருப்பவர்கள் வேட்பாளர்களாக போட்டியிட்ட அனைவரும் முன்னாள் திமுக அதிமுக மதிமுக கட்சியில் இருந்து சென்ற உத்தமர்கள் தான்.
எல்லா இடத்திற்கும் போங்க!அப்புடியே கடைசியா ஏர்வாடிக்கும் கொஞ்சம் போயிட்டு வாங்க!பிடிச்சது நிச்சயமா தெளியும்!
தம்பி கையோட ஒருநடை மெக்காவுக்கு போயிட்டு வந்துடுங்க. அப்பறம் ஒரு பயலும் நகு மேல பல்ல போட்டு பேசமுடியாது.
அதுதான் நாகூர் தர்கா போறாரே...
சசி மருத்துவர் அணிதான் 234 யிலும் வென்று சாதனை படைக்கும். கருத்துக்கணிப்பில் அவர்களை ஒதுக்கியது மோதி பிளஸ் ஸ்டாலினின் கூட்டுசதி.
நடிப்பின் சிகரம் என்றால் மிகையாகாது.
அகில உலகமே எதிர்பார்த்த நாம் தமிழர் கட்சி நடத்திய தேர்தல் கருத்து கணிப்பு வெளியிடப்பட்டது.
NTK - 228 ~ 234
DMK - 0 ~ 1
ADMK - 0 ~ 1
TVK - 0 ~ 1
அண்ணன் சீமான் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறார். மேலும் சாட்டை துரைமுருகன் அவர்களுக்கு மாட்டுச்சாணதுறை அமைச்சராகவும் மற்றும் இடும்பாவன கார்த்தி ஆட்டுப்புழுக்கைத்துறை அமைச்சராகவும் பொறுப்பேற்க உள்ளதாக தகவல் கசிந்துள்ளது. தம்பிகள் உற்சாகமாக மே 4 நோக்கி காத்துக் கொண்டு இருக்கிறார்கள்.
தென்ன மரத்துல ஒரு குத்து, பன மரத்துல ஒரு குத்து