44 நிறுவனங்கள்மீது நடவடிக்கை
தேனி:தேசிய பண்டிகை விடுமுறை தினத்தன்று தேனி தொழிலாளர் அமலாக்கப்பிரிவு உதவி ஆணையர் ராமராஜ் தலைமையில் துறை துணை ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் பெரியகுளம், போடி, கம்பம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடை நிறுவனங்கள், ஓட்டல்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் ஆய்வு செய்தனர்.
மே தினத்தை முன்னிட்டு தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் விடுமுறை அல்லது மாற்று விடுப்பு அளிக்கப்பட்டுள்ளதா என 65 நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வில் 44 நிறுவனங்களில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டு நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
போட்டி தேர்வு, கோடைகால பயிற்சி மையங்களளை தேர்ந்தெடுப்பதில் தேவை உஷார்! விடுமுறை கால வகுப்பு என்ற பெயரில் களமிறங்கும் போலி மையங்கள்
-
ஈரானுக்கு இரண்டு வழி: அதிபர் டிரம்ப் நிபந்தனை
-
திவால் ஆன நிறுவனத்தின் சொத்துக்களை வாங்கும்போது கவனம் தேவை!
-
அறக்கட்டளை நிர்வாகத்திடம் சொத்து வாங்குவோர் கவனிக்க!
-
முன்னாள் ராணுவ வீரருக்கு மிரட்டல் விடுத்தவர் கைது
-
பணி நிறைவு பாராட்டு விழா
Advertisement
Advertisement