நத்தம் முத்தாலம்மன் கோயில் திருவிழா
நத்தம்: உலுப்பகுடியில் மந்தை முத்தாலம்மன் கோயில் திருவிழா ஏப்.23 ல் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தோரணமரம் ஊன்றுதல்,ஏப்.29 இரவு தீவட்டி பரிவாரங்களுடன் ஊர்வலமாக வந்த அம்மன் மேளதாளம் முழங்க கோயில் முன்பு உள்ள மந்தைக்கு சென்றது. அங்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது.
நேற்று முன்தினம் காலையில் பக்தர்கள் பால்குடம், அக்கினிசட்டி, பூத்தட்டு, மாவிளக்கு ஏந்தி நேர்த்திக்கடன்களை செலுத்தினர். மாலையில் வர்ணக் குடைகளுடன் பக்தர்கள் புடைசூழ அம்மன் பூஞ்சோலை சென்றது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கண்ணகி கோவில் சித்ரா பவுர்ணமி விழா கேரள போலீஸ் கெடுபிடி; பக்தர்கள் அதிருப்தி
-
விஜய் வருகை ரத்து: வேளாங்கண்ணியில் காத்திருந்தோர் ஏமாற்றம்
-
போட்டி தேர்வு, கோடைகால பயிற்சி மையங்களளை தேர்ந்தெடுப்பதில் தேவை உஷார்! விடுமுறை கால வகுப்பு என்ற பெயரில் களமிறங்கும் போலி மையங்கள்
-
ஈரானுக்கு இரண்டு வழி: அதிபர் டிரம்ப் நிபந்தனை
-
திவால் ஆன நிறுவனத்தின் சொத்துக்களை வாங்கும்போது கவனம் தேவை!
-
அறக்கட்டளை நிர்வாகத்திடம் சொத்து வாங்குவோர் கவனிக்க!
Advertisement
Advertisement