பராசக்தி பள்ளி 31 ஆண்டாக சாதனை
பேரையூர்: பேரையூர் அருகே எஸ்.கோட்டைப்பட்டி பராசக்தி மேல்நிலைப்பள்ளி 31 ஆண்டுகளாக தொடர்ந்து நுாறு சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.
மதிப்பெண் அடிப்படையில் மாவட்ட அளவில் 3 வது இடத்தை பெற்றுள்ளது. அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை தாளாளர் ஜெகதீசன், பள்ளித் தலைமை ஆசிரியர் அங்கயற்கண்ணி, பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகள், ஆசிரியர்கள் பரிசு வழங்கி பாராட்டினர்.
பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர் கூறுகையில், ''இப்பள்ளி கிராமப்புற மாணவர்களின் கல்விக்கு உறுதுணையாக உள்ளது. இங்கு பயின்ற பல மாணவர்கள் உயர்கல்வி முடித்து டாக்டர்கள், போலீஸ் அதிகாரிகள், அரசு அதிகாரிகள், ராணுவ வீரர்களாக உள்ளனர். கிராமப்புற கல்விச் சேவையே இப்பள்ளியின் குறிக்கோளாக உள்ளது'' என்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஈரான் மீதான தாக்குதலை ஒத்திவைத்துள்ளேன்: அதிபர் டிரம்ப்
-
கலிபோர்னியாவில் 3 பேர் சுட்டுக்கொலை; தாக்குதல் நடத்திய இருவர் தற்கொலை
-
பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு; ஒரே வாரத்தில் 2வது முறையாக அதிகரிப்பு
-
தொடர்ந்து கடினமாக உழைப்பேன்: ஸ்டாலின் மருமகன் 'திடீர்' அறிக்கை
-
ராகுல் மீது கடும் விமர்சனம்: காங்., - எம்.பி., கண்டனம்
-
கோவில்களில் வசூல் வேட்டை; முதல்வர் விஜய் தடுக்கணும்
Advertisement
Advertisement