அரசு பஸ்சில் கஞ்சா கடத்திய இருவர் கைது
திருத்தணி: திருத்தணி அடுத்த பொன்பாடி சோதனைச்சாவடியில், திருத்தணி இன்ஸ்பெக்டர் சிவகுமார் மற்றும் போலீசார் நேற்று வாகன சோதனை நடத்தினர். அப்போது, திருப்பதியில் இருந்து திருத்தணி வழியாக, சென்னை செல்லும் அரசு பேருந்தில், போலீசார் சோதனை செய்தனர்.
அப்போது, இரண்டு இளைஞர்களின் உடைமைகளில், 4 கிலோ கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது. விசாரணையில், கடலுார் மாவட்டம் குறிஞ்சிபாடியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் ராகுல், 26, ரவி மகன் ராகுல், 29, என தெரியவந்தது. ஒடிஷா மாநிலத்தில் இருந்து ரயில் மூலம் ரேணிகுண்டா ரயில் நிலையத்திற்கு வந்து, அங்கிருந்து சென்னை செல்லும் அரசு பேருந்தில் பயணம் செய்ததும் தெரிந்தது.
திருத்தணி போலீசார் இருவரையும் கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
போத்துவாய் கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு
-
ஆத்தங்கரைப்பட்டி ஊராட்சியில் உப்பு நீரால் கல் அடைப்பு பாதிப்பு கண்டு கொள்ளாத அதிகாரிகளால் பொதுமக்கள் அவதி
-
சூரியன் ஒருபோதும் மறையாது... மறுபடியும் உதிக்கும்; சொல்கிறார் உதயநிதி
-
கலெக்டர் அலுவலகம் அருகே போலீஸ் அவுட் போஸ்ட் அமைக்கப்படுமா?
-
பதவி பறிக்கப்பட்டாலும் நிர்வாகிகளை தன்பக்கம் வலைத்துப் போட்ட ‘மாஜி’ பழனிசாமி அணியினர் அதிர்ச்சி
-
சோழ மன்னர்கள்; சிறப்பு கருத்தரங்கம்
Advertisement
Advertisement