சனாதனம் குறித்து தவறாக பேசிய உதயநிதி பதவியை பறிக்க வேண்டும்;ஹிந்து முன்னணி வலியுறுத்தல்
திருப்பூர்: 'எதிர்க்கட்சி தலைவர் உதயநிதியின் பதவியை பறிக்க வேண்டும்' என ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்தார்.
எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி, சட்டசபையில், 'சனாதன தர்மத்தை ஒழிப்பது தான் எங்கள் நோக்கம்' என்று பேசினார். அவரது பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து, ஹிந்து முன்னணி சார்பில் திருப்பூரில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், காடேஸ்வரா சுப்ரமணியம் தலைமை வகித்தார்.
அவர் பேசுகையில், ''ஹிந்து மதம் குறித்து அவதுாறாக பேசிய வழக்கில் உதயநிதி, முன்ஜாமின் பெற்றுள்ளார். ஏற்கனவே இதுபோல் பேசியதால் தான், அவர்களை மக்கள் தோற்கடித்து, ஓரத்தில் அமர வைத்துள்ளனர். எம்.எல்.ஏ.,வாக, அரசு பதவியில் உள்ள உதயநிதி, இதுபோல் பேசுவது வரம்பு மீறிய செயல். அவரது எம்.எல்.ஏ., பதவி பறிக்கப்பட வேண்டும்,'' என்றார்.
வாசகர் கருத்து (13)
N.Purushothaman - Cuddalore,இந்தியா
18 மே,2026 - 09:36 Report Abuse
முதலில் இந்த கருத்து அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டதா இல்லையா ? அதை பற்றிய செய்தியை காணோம் .. 0
0
Reply
V RAMASWAMY - Bengaluru,இந்தியா
18 மே,2026 - 07:49 Report Abuse
இது குறித்து இவர் மீது போடப்பட்டன வழக்குகளின் நிலைமை என்ன? ஹிந்து முன்னணியினர் மீண்டும் வழக்கு போடவேண்டும். 0
0
Reply
Mani . V - Singapore,இந்தியா
18 மே,2026 - 05:23 Report Abuse
கடந்த ஐந்து வருடமாகவே அந்த பாலிடால் இந்து மதம், இந்துக்களின் வழிபாடு, சடங்கு, சனாதனம் பற்றியெல்லாம் கேவலமாகப் பேசியபொழுது ஏன் அமைதியாக இருந்தீர்கள்? உங்களின் புரிந்துணர்வு கூட்டணிக்கட்சி என்பதாலா? இப்பொழுது பாஜக வை மண்ணைக் கவ்வ வைத்த விஜய்க்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்பதற்காக "பதவியை பறிக்க வேண்டும் கைது செய்ய வேண்டும்" என்று சீன் போடுறீங்க. 0
0
Reply
Kasimani Baskaran - Singapore,இந்தியா
18 மே,2026 - 04:10 Report Abuse
இத்தாலிய சோபாக்களுக்கிடையில் பிளாஸ்டிக் சேர் போட்டு உபசரிப்பது சனாதனமல்ல. அதனால்தான் அனைவரும் சமம் என்றவுடன் எதிர்ப்பு. 0
0
Reply
ஜெகதீசன் - ,
18 மே,2026 - 00:21 Report Abuse
இப்படி போராட்டம் செய்வதற்கு பதில் இந்து மதம் மற்றும் சனாதனம் ஆகியவைக்கான வேறுபாடு என்ன என்பதை மக்களுக்கு தெளிவு படுத்தலாம். கோவிலுக்கு போகாத இந்துவே தமிழகத்துல இல்லை, ஆனால் சனாதன ஒழிப்பு என்பதில் யாரும் பதட்டமடையவில்லை போராடவில்லை. ஏன் என்ற உண்மையை இந்த அமைப்புகள் உணரனும். சனாதனம் பேசியே தமிழகத்துல இந்துக்களை அநியாயமாக மதமாற்ற கும்பலுக்கு தாரைவார்க்கிறோம். இந்துக்களை ஏன் சனாதனியாக மாற்றனும்? 0
0
Reply
Indian - kailasapuram,இந்தியா
18 மே,2026 - 00:11 Report Abuse
வேலை வெட்டி இல்லாத கூட்டங்கள்.... இந்தியாவை வல்லரசு நாடாக ஆக்காம விடமாட்டானுவ ... 0
0
வாய்மையே வெல்லும் - மனாமா,இந்தியா
18 மே,2026 - 09:11Report Abuse
சாம்பிராணி . நீங்க ஈவேரா வை மசூதியில் வைக்க தயாராக உள்ளேர்கள் என சொல்ல தகிரியம் இருக்கிறதா? அவர் தான் சனாதன எதிரியாச்சே.. சும்மா மேடையில் ஆடக்கூடாது. உங்களுக்குன்னா எம்புட்டு குதிக்கிறீங்க ? 0
0
Reply
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
18 மே,2026 - 00:00 Report Abuse
இந்து மதம் பற்றி அவதூறாக முன்பே பேசி ஜாமீன் வாங்கியவர் இப்படி பேசலாமா நீதிமன்றமும் தானாகவே முன் வந்து முன்பு கொடுத்த முன் ஜாமீனை திரும்பப் பெற்று அவர் மீது ஜாமினில் இனி வரமுடியாதபடி வழக்கை தொடர்ந்து துகுந்த நடவடிக்கைளை அவர்மீது எடுக்க வேண்டும். இதை இப்படியே விட்டுவிட்டால்
நீதி மன்ற அவமதிப்பாக நாளை எல்லா அரசியல்வாதிகளும் இதையே பின்பற்றுவார்கள். நீதிமன்றம் உடனே இதற்கு மக்களுக்கு பதில் சொல்ல வேண்டும்.சம்பந்தமே இல்லாமல் அவையின் முதல் கூட்டத்திலேயே தனது பேச்சை முடிக்குமுன் சனாதனம் பற்றி பேச இவர்க்கு என்ன அருகதை உள்ளது அவையின் குறிப்பிலிருந்து இவரது பேச்சை முற்றிலும் அகற்ற வேண்டும். 0
0
Reply
விருமாண்டி - Benaras,இந்தியா
17 மே,2026 - 22:02 Report Abuse
ஒத்தை சீட்டு பாஜக்காவுக்கு வேற வேலை இல்லை. 0
0
Anonymous - ,
17 மே,2026 - 22:24Report Abuse
அந்த ஒத்தை சீட்டுக்கே , இவ்ளோ தொடை நடுங்கி சாவுறீங்களே தீமுகா உபீசும், தாவேக தவளைகளும்....... ஐயோ பாவம். 0
0
வாய்மையே வெல்லும் - மனாமா,இந்தியா
17 மே,2026 - 23:13Report Abuse
பெயரில் உள்ள ஹிந்து.. உணர்வில் இல்லாதது வெட்கக்கேடு 0
0
Reply
மேலும்
Advertisement
Advertisement