பொன்ராஜ் மீது வழக்கு பதிவு
சென்னை: அரசியல் விமர்சகரும், தி.மு.க., ஆதரவு பேச்சாளருமான பொன்ராஜ், த.வெ.க., பெண் தொண்டர்கள் பற்றி அவதுாறாகவும், சர்ச்சைக்குரிய வகையிலும் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தற்போது முதல்வராக உள்ள, த.வெ.க., தலைவர் விஜய் டி.ஜி.பி., அலுவலகத்தில் புகார் அளித்து இருந்தார்.
அதே நேரத்தில், த.வெ.க.,வினர் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பொன்ராஜ் புகார் அளித்திருந்தார். இவர் மீது, கடலுார் மாவட்ட காவல் துறையில், அங்குள்ள த.வெ.க.,வினரும் புகார் அளித்திருந்தனர்.
இதையடுத்து, பொன்ராஜ் மீது, கடலுார் மாவட்ட காவல் துறையினரும், சென்னை மாநகர போலீசாரும் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
விஜய் முதல்வரானதில் எனக்கு பொறாமை இல்லை: நடிகர் ரஜினி பேட்டி
-
அ.தி.மு.க.,வினருக்கு அமைச்சர் பதவி இழுபறி ஏன்?
-
படப்பையில் 2 மாணவர்கள் வெட்டிக்கொலை: பட்டப்பகலில் நடந்த கொடூரத்தால் பீதி
-
மும்மொழி திட்டத்தை தமிழகம் ஏற்கக்கூடாது
-
பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்
-
அ.தி.மு.க., மனுக்கள் மீது முடிவு எடுக்க காலக்கெடு ஏதும் இல்லை: சபாநாயகர்
Advertisement
Advertisement