சிக்கன் கடைக்காரரை தாக்கிய வாலிபர் கைது
பேரிகை: கிருஷ்ணகிரி மாவட்டம், பேரிகை அருகே ஏ.செட்டிப்பள்ளி கிரா-மத்தை சேர்ந்தவர் பாபு, 48. சிக்கன் கடை நடத்தி வருகிறார்;
கடந்த, 16ம் தேதி இரவு, 7:30 மணிக்கு, அப்பகுதியில் உள்ள சூப்பர் மார்க்கெட்டிற்கு சென்றார். அப்போது, அப்பகுதியில் போதையில் இருந்த ஏ.செட்டிப்பள்ளியை சேர்ந்த திம்மராஜ், 23, என்பவர், தாமாக முன்வந்து பாபுவிடம் தகராறு செய்து வாக்கு-வாதம் செய்தார். மேலும், பாபுவை பீர்பாட்டிலால் தலையில் தாக்கினர். இதில் காயமடைந்த அவர், பேரிகை போலீசில் நேற்று முன்தினம் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிந்து, திம்ம-ராஜை கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஈரான் மீதான தாக்குதலை ஒத்திவைத்துள்ளேன்: அதிபர் டிரம்ப்
-
கலிபோர்னியாவில் 3 பேர் சுட்டுக்கொலை; தாக்குதல் நடத்திய இருவர் தற்கொலை
-
பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு; ஒரே வாரத்தில் 2வது முறையாக அதிகரிப்பு
-
தொடர்ந்து கடினமாக உழைப்பேன்: ஸ்டாலின் மருமகன் 'திடீர்' அறிக்கை
-
ராகுல் மீது கடும் விமர்சனம்: காங்., - எம்.பி., கண்டனம்
-
கோவில்களில் வசூல் வேட்டை; முதல்வர் விஜய் தடுக்கணும்
Advertisement
Advertisement