முடிவுற்ற சாலை பணிகள் ஆய்வு பணியாளர்களுக்கு அறிவுறுத்தல்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி கோட்ட நெடுஞ்சாலைத்துறை சார்பில் கிருஷ்ணகிரி உட்கோட்டத்தில் முடிவுற்ற சாலை பணிகளை அதிகாரிகள் குழு-வினர் ஆய்வு செய்தனர்.

சேலம் நபார்டு மற்றும் கிராம சாலைகள் கண்காணிப்பு பொறியாளர் சரவணன் தலைமையில், கிருஷ்ண-கிரி கோட்ட பொறியாளர் திருலோகசந்தர், கோட்ட பொறியாளர் அகிலா, உதவி கேட்ட பொறியாளர்கள் கோவிந்தசாமி, அன்பு-எழில், நந்தகுமார், உதவி பொறியாளர் அன்பரசன் மற்றும் அலு-வலர்கள் ஆய்வு செய்தனர். இதில் முடிவுற்ற சாலை பணிகளையும், சாலையின் தடிமன் ஆகி-யவற்றை ஆய்வு செய்த அவர்கள் பணியாளர்களுக்கு உரிய அறி-வுரைகளை வழங்கினர்.

Advertisement