'பூத் ஏஜென்ட்' கூட நியமிக்க முடியாதவர்கள் 'இன்ஸ்டாகிராம்' வாயிலாக வென்று விட்டனர்
தஞ்சாவூர்: 'பூத் கமிட்டி, ஓட்டு எண்ணிக்கை ஏஜென்ட் கூட நியமிக்க முடியாதவர்கள், இன்ஸ்டாகிராம் மற்றும் சோஷியல் மீடியாக்கள் வாயிலாக ஆட்சிக்கு வந்து விட்டனர்' என, தமிழக வெற்றிக் கழகம் பெற்ற தேர்தல் வெற்றியை, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.
தஞ்சாவூரில் நேற்று நடைபெற்ற திருமண விழாவில் கலந்து கொண்டு, ஸ்டாலின் பேசியதாவது: தேர்தலில், தி.மு.க., படுதோல்வி அடைந்து விட்டது; இத்தோடு தி.மு.க., கதை முடிந்து விட்டது என்பது போல பலரும் கவிதை பாடுகின்றனர்.
தோல்வியடைந்தாலும், தி.மு.க., 'பீனிக்ஸ் பறவை போல்' கிளம்பி எழும். ஐந்தாண்டு ஆட்சி பொறுப்பில், தமிழக மக்களுக்கு, பல திட்டங்களை நிறைவேற்றிய ஆட்சி திராவிட மாடல் ஆட்சி. நம் திட்டங்கள் இருக்கிற வரை, திராவிட மாடல் ஆட்சி தான் தமிழகத்தை ஆட்சி செய்யும்.
நம் கட்சி, கட்டமைப்பு கொண்ட கட்சி. பூத் கமிட்டி, ஒன்றிணைவோம் வா, எஸ்.ஐ.ஆர்., பணி, மண்டல மாநாடு என பல்வேறு பணிகளை செய்தோம். ஆனால், எந்த பணிகளும் செய்யாமல், பூத் கமிட்டி மற்றும் பல இடங்களில் ஓட்டு எண்ணிக்கை ஏஜென்ட் கூட நியமிக்காதவர்கள் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்துள்ளனர்.
சோஷியல் மீடியா வாயிலாக, இன்ஸ்டாகிராமை பயன்படுத்தி, ரொம்ப சுலபமாக, சிறு பிள்ளைகளை பிரசாரம் செய்ய வைத்து, அவர்களின் தாத்தா, அப்பா, அம்மா போன்ற பெரியவர்களிடையே, குழந்தைகள் வாயிலாக பிரசாரம் நடத்தி, ஒரு திட்டமிட்ட பணி முடிந்து விட்டது.
இனிமேல் உஷாராக இருந்து, அதை முறியடிக்கும் வகையில் அந்தப் பணியை, நிறைவேற்ற திட்டங்கள் தீட்டி உள்ளோம். இன்னொரு ஐந்தாண்டு வாய்ப்பு கிடைத்தால், இன்னும் பல பணிகளை மேற்கொண்டிருப்போம், அது தடைபட்டு விட்டது, என்பதே எனக்கு இருக்கும் கவலை. இவ்வாறு அவர் பேசினார்.
இன்ஸ்டாகிராம் வாயிலாக அல்ல மக்கள் தான் உங்கள் குடும்ப ஆட்சியே வெறுத்து ஒதுக்கி உள்ளார்கள்
தேர்தல் நெருங்கும் நேரத்தில் நீங்கள் அமைத்த 26 கட்சிகள் கூட்டணியினால் திமுகவினரே அதிதிருப்தி அடைந்து TVKக்கு ஓட்டு போட்டு விட்டனர், பெட்டி பிரேமலதாவுக்கு 10 சீட் கொடுத்து. மற்ற கூட்டணி கட்சிகளின் தொகுதிகளை குறைத்ததும் ஒரு காரணம்.
திமுக எப்படி வளர்ச்சி கண்டது. வாயை திறந்தால் பொய்யும் புனை சுருட்டும் தான். தீப்பொறி ஆறுமுகம், சிவாஜி கிருஷ்ணமூர்த்தி போன்ற ஆபாச பேச்சாளர்களை வச்சு கூட்டத்தை கூட்டி ஜாதி துவேசத்தை பாமர்களிடம் விதைத்து, முஸ்லிம், கிறிஸ்தவர்களுக்கு சலுகைகளை அள்ளி அள்ளி வீசி, இந்துகளை மடையர்களாக்கி ஆக்கி திமுக கட்சியினரை எல்லா இடங்களிலும் திருட்டு ஊழல்கள் செய்ய வைத்து, அதில் பங்கு வாங்கி ஒரு பெரிய கொள்ளைகார கூட்டத்தை உருவாக்கி, தனது ஓட்டு வங்கி அரசியலுக்காக உருவான விஷ விருட்சம் தான் திமுக. காட்டு கருவை போன்ற முட்செடி. காற்றில் உள்ள ஈரத்தை, (மக்களின் பணத்தை) உறிஞ்சி வாழும் விஷ செடி, வேருடன் புடுங்கி எரித்து அழிக்க பட வேண்டும்.
பனை மரத் தொழிலை தடுத்து பனைத் தொழிலாளிகளை நாசமாக்கிவிட்டு
சாராய விற்பனையை அதிகரித்து நாட்டில் ஆண்களை எல்லாம் அழித்து நாசமாக்கிவிட்டு
சிறுவர்களுக்கு போதைப் பொருட்களை பழக்கப்படுத்தி அவர்களின் வாழ்க்கையையும் நாசமாக்கி விட்டு
தமிழக மக்களின் செல்வத்தை எல்லாம் கொள்ளையடித்த
ஸ்டாலின் குடும்பம் முழுவதும் அடி வேறு இல்லாமல் நாசமாக வேண்டும் என்ற சாபம் விடுகிறோம்
அவருடன் துணைக்கு இருக்கும் எல்லா தலைவர்களும் எம்எல்ஏக்களும் குடும்பத்துடன் நாசமாக வேண்டும் என்றும் சாபம் விடுகிறோம்
அவர்களுக்கு வக்காலத்து வாங்கும் வக்கீல்களும்
அவர்களுக்கு பரிகார பூஜைகளை செய்யும் ஜோதிடர்களும் பிராமணர்களும் தங்கள் வம்சத்தை இழக்க வேண்டும் என்று சாபம் விடுகிறோம்
மேல்மருவத்தூர் அன்னையே
மேற்படி பலன்கள் அனைத்தையும் தமிழகத்திற்கு ஏற்படுத்தித் தருவாள்
ஓம் ஆதிபராசக்தி அன்னை போற்றி
இப்படி யோசியுங்கள் முன்னாள்...எதுவுமே இல்லாத தவெக வெற்றி பெற்றது.எல்லாம் இருந்தும் திமுக தோல்வி கண்டது.
நீங்கள் நடத்தியது திராவிட மாடல் அல்ல திருட்டு மாடல். டாஸ்மாக் மூலம் கொள்ளை அடித்த மாடல். போதையில் மக்களை சீரழித்த மாடல். டாஸ்மாக் குடித்து சீரழிந்த குடும்பம் எத்தனை கணவனை இழந்த பெண்கள் எத்தனை. டாஸ்மாக்கால் சாராய ஆலை அதிபர்களுக்கு லாபம் ஆனால் மக்களுக்கு அளவில்லாத நஷ்டம். திமுக செய்தது ஊழல் ஆட்சி. இனி திமுக தமிழ்நாட்டிற்கு தேவை இல்லை.
உங்க கட்சி பூத ஏஜெண்ட்கள் பலர் ஏற்கனவே மாமூல் கட்டப்பஞ்சாயத்து மூலம் பேமஸ். அவங்களை பாத்து பயந்துதான் முன்னேபின்னே முகம் தெரியாத ஆட்களுக்கு ஓட்டுப் போட்டுட்டாங்க. உங்க தொகுதியில ஒரு பூத்ல கூட மெஜாரிட்டி கிடைக்காததற்கு வேற காரணமுண்டா?
உங்க மந்திரி ஒருவர் கொளத்தூர் தொகுதியை சிங்கப்பூர் போல நீங்கள் மாற்றி வீட்டீர்கள் ஆனாலும் மக்கள் வாக்களிக்கவில்லை என்று புலம்பி வருகிறார். உண்மையான நிலையை கொளத்தூர் மக்கள் அறிவார்கள். 30 வருடங்களுக்கு மேல் மழை பெய்து படகுகள் மூலம் வாழ்க்கை நடத்தும் கொளத்தூர் மக்கள் இவர்களை தோற்கடித்தது மக்களின் கோபம் தான். சுய கற்பனைகளை விளம்பரம் போஸ்டர் மூலம் டூபாகூர் விளம்பரங்களை எத்தனை நாள் பொருப்பார்கள். தோற்ற பின்பும் ஜெயித்த கட்சிக்கு தகுதிகள் இல்லை என்று சொல்ல எவ்வளவு மமதையான திமிர் இருக்கனும். இப்படி இருந்தால் தான் முழுமையாக அழிவான்கள்.
பூத் ஏஜென்ட்டுகள் இல்லை, வேட்பாளர்கள் யாரென்றே அந்த தொகுதி மக்களுக்கே கூூட தெரியாது. விஜய் பிரச்சாரம் செய்வதற்கு காவல்துறை உங்களுடைய செல்வாக்கை பயன்படுத்தி அனுமதி அளிக்காமல் தடுத்துவிட்டீர்கள். விசில் என்ற வார்த்தையையே அகராதியிலிருந்து எடுத்துவிடக்கூட எத்தனித்தீர்கள். அல்லக்கைகளை வைத்து தவெகவை புரட்டி எடுத்தீர்கள். இவ்வளவு விஷயங்கள் செய்தபின்பும் மாற்றம் வேண்டும் என்று நீங்கள் கொடுத்த பணத்தையும் வாங்கிக்கொண்டு மக்கள் மனம் திருந்தி இரண்டு திராவிடக் கட்சிகளையும் ஓரம் கட்டி உங்கள் இரு கட்சிகளையும் கூறிவிட்டனர். உங்கள் கட்சிகளின் தோல்வி எதனால் என ஆராய்வதற்கு அவசியமே இல்லை. ஆட்சியில் பங்கு என்று சொன்னாலே அவர்களைப்பார்த்து வெறுப்பை தீப்பிழம்பாக உமிழ்வீர்கள். காலம் பதில் சொல்லி விட்டது. அவர்களை ஆட்சி செய்யவிட்டு அதில் குறைகள் இருப்பின் மக்களிடம் எடுத்து சொல்லி ஆக்கபூர்வமாக முயற்சி எடுக்கவேண்டுமேயல்லாமல் புலம்புவதால் வடிவேலு நகைச்சுவைபொல அம்மஞ்சல்லிக்குகூட பயனில்லை.
திமுக ஆட்சி திட்டங்கள் தொடர வேண்டும் என்று போன வாரம் சொன்ன தலீவரு உதவி தொகை வழங்கியதும் இப்பவும் நம்ம ஆட்சி தான் nadakkuthu ன்னு பிளேட்டை திருப்பு கின்றார்.