கே.புதுப்பட்டியில் பொங்கல் திருவிழா
எஸ்.புதுார்:எஸ்.புதுார் அருகே கே.புதுப்பட்டி முத்துமாரியம்மன் கோயில் பொங்கல் திருவிழா நடந்தது. மே.10 ல் காப்பு கட்டுதலுடன் துவங்கி தினமும் வழிபாடு, அன்னதானம் நடந்தது. முத்துமாரியம்மன் மின்னொளி சப்பரத்தில் வீதி உலா வந்தார்.
பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். பக்தர்கள் உடம்பில் சேறு பூசியும், வேடங்கள் அணிந்தும் ஆட்டம், பாட்டத்துடன் ஊர்வலமாக வந்து முத்துமாரியம்மன் கோவிலில் வழிபட்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நண்பருக்கு கத்திக்கத்து போலீஸ் விசாரணை
-
கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ., பஸ் நிலையத்தில் ஆய்வு
-
ஜாதி சான்றிதழ் வழங்கக்கோரி கஞ்சம் ரெட்டி சமூகத்தினர் மனு
-
வீடு வீடாக குப்பை சேகரிப்பு விபரம் கணக்கெடுப்பு
-
சோலையாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயர்வு
-
திண்டிவனத்தில் அரசு பஸ் டிரைவர், கண்டக்டர்கள்... அடாவடி!புதிய பஸ் நிலையத்திற்கு வராமல் புறக்கணிப்பு
Advertisement
Advertisement