காட்டேரி பூங்காவில் 22ல் மலை பயிர் கண்காட்சி
குன்னுார்: குன்னுார் காட்டேரி பூங்காவில், 22ல் மலை பயிர் கண்காட்சி நடக்கிறது.
குன்னுார் சிம்ஸ் பூங்காவில், 66வது பழக்கண்காட்சி வரும், 27ல் துவங்கி 30ம் தேதி வரை நடத்த திட்டமிட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், முன்னதாக காட்டேரி பூங்காவில் வரும், 22 முதல் 24ம் தேதி வரை, 2வது மலை பயிர்கள் கண்காட்சி நடத்தப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளில் தோட்டக்கலை துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த இரு கண்காட்சிகளுக்காக, காட்டேரி பூங்கா, சிம்ஸ் பூங்கா ஆகியவை வண்ண மயமாக தயார் செய்யப்படுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
புதிய வாகனத்தை இயக்கிப் பார்த்து முதல்வர் விஜய் ஆய்வு
-
அமைச்சரவையில் இடம்; விசிக, முஸ்லிம் லீக்கிற்கு தவெக அழைப்பு
-
ஈரானுக்கு எதிரான போரில் 42 விமானங்களை இழந்தது அமெரிக்கா
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 குறைவு; வெள்ளி கிலோவுக்கு ரூ.15 ஆயிரம் சரிவு
-
ஹார்முஸ் நீரிணையை கைப்பற்றும் திட்டம் ஏதுமில்லை; சொல்கிறது நேட்டோ
-
10ம் வகுப்பு ரிசல்ட் வெளியானது; 94.31 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி
Advertisement
Advertisement