வேளாண் பொருட்கள் சந்தை நிலவரம் (20.05.206)
நிலக்கடலை
கடந்த வாரம் : ரூ.107.00
தற்போது : ரூ. 116.00
வரத்து குறைந்து வருகிறது. விலை உயராமலும் குறையாமலும் நடுத்தரமாக உள்ளது. வரத்து மேலும் குறைந்தால் விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சந்தை
செஞசி. விழுப்புரம்
புளி
கடந்த வாரம் : ரூ. 110.00
தற்போது : ரூ.100.00
உள்ளூரில் வரத்து குறைந்து விட்டது. வெளி மாநிலங்களில் இருந்து புளி வருகிறது. விலை இறங்குமுகத்தில் உள்ளது. சிறிய ஏற்ற இறக்கத்துடன் இந்த விலையே தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சந்தை
பாப்பாரப்பட்டி, தர்மபுரி
கேழ்வரகு
கடந்த வாரம் : ரூ.40.00
தற்போது : ரூ.38.00
வரத்து சீராக உள்ளது. ஆனால் விலை குறைந்து காணப்படுகிறது. தரமான கேழ்வரகுக்கு கூடுதல் விலை கிடைக்கிறது. தேவை அதிகரித்தால் விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்டுகிறது.
சந்தை
வேலூர்
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வராஹி அம்மனுக்கு பஞ்சமி சிறப்பு வழிபாடு
-
அசத்திய 13 பள்ளிகள் சதமடித்து சாதனை
-
மானிய விலையில் இடு பொருட்கள் விவசாயிகளுக்கு வேளாண் துறை அழைப்பு
-
ஆற்றில் விளையாடி நீராடும் யானைகள் முதுமலைக்கு வரும் சுற்றுலா பயணிகள் ‘குஷி’
-
அரசு மருத்துவமனை செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிப்பு
-
விஜய் அமைச்சரவையில் முஸ்லீம் லீக்; ஷாஜகான் இடம்பெறுவார் என அறிவிப்பு
Advertisement
Advertisement