முன்னாள் மாணவர் சந்திப்பு
மதுரை: மதுரை சவுராஷ்டிரா கல்லுாரியில் 2005 - 2008ம் ஆண்டுகளில் பி.காம்., படித்த மாணவர்கள் 18 ஆண்டுகளுக்கு பின் சந்தித்தனர். முதல்வர் ஸ்ரீநிவாசன் தலைமை வகித்தார்.
ஓய்வு பெற்ற பேராசிரியர்கள் கோபதி, தியாகராஜன், ஞானேஸ்வரன், துரைசாமி, சுகன்யா பங்கேற்றனர். முன்னாள் பேராசிரியர்களுக்கு நினைவு பரிசு வழங்கினர்.
முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் சிவக்குமார், உறுப்பினர் ஹரிஹரசுதன், மூத்த மாணவர் ஜீவன் பங்கேற்றனர். கல்லுாரி செயலாளர் குமரேசன் தலைமையில் முன்னாள் மாணவர்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஜூன் 18ல் ராஜ்யசபா இடைத்தேர்தல்; தவெகவுக்கு ஜாக்பாட்
-
முதல்வர் விஜய் அமைச்சரவை விரிவாக்கம்; விசிக, முஸ்லிம் லீக் அமைச்சர்கள் பதவியேற்பு
-
ஹோண்டுராஸில் இரு இடங்களில் துப்பாக்கிச்சூடு; 6 போலீசார் உள்பட 25 பேர் சுட்டுக்கொலை
-
இந்தியாவின் சந்திரயான்-3 திட்டம்; அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் விருது வழங்கி கவுரவிப்பு
-
நாமக்கல் மாவட்டத்திற்கு நான்கு அமைச்சர்
-
கோவைக்கு 2 அமைச்சர்களை தந்து முதல்வர் விஜய் அதிர்ச்சி வைத்தியம்; வேலுமணியின் அமைச்சராகும் கனவு தவிடுபொடி
Advertisement
Advertisement