கஞ்சா வைத்திருந்தவர் கைது

தேவகோட்டை: தேவகோட்டை மாட்டுச்சந்தை, சிவன் கோயில் பகுதியில் கஞ்சா வியாபாரம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. போலீசார் சிவன் கோயில் தெற்கு பகுதியில் ரோந்து சென்ற போது அங்கு நின்ற வாலிபரை சோதனை செய்ததில் அவரிடம் விற்பதற்காக ஒரு கிலோ 600 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது.

தேவகோட்டை மாட்டுசந்தை அருகே மார்க்கெட் கிழக்கு தெரு அசாரூதீன் 27, என்றும் திருப்பூரில் இருந்து வாங்கி வந்ததும் தெரியவந்தது.

Advertisement