உண்டியல் திருட்டு
ப.வேலுார்:நாமக்கல், வேலகவுண்டம்பட்டி அருகே, அக்லாம்பட்டி பகுதியில் பெரியாண்டவர் கோவில் உள்ளது. அதே பகுதியை சேர்ந்த ரவி, 55, பூசாரியாக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை, வழக்கம்போல் கோவிலை பூட்டிவிட்டு சென்றுவிட்டார்.
நேற்று காலை, பூசாரி ரவி, பூஜை செய்ய வந்தபோது, கோவில் வளாகத்தில் உள்ள உண்டியல் உடைக்கப்பட்டு, அதிலிருந்த பணம் திருடப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து புகார்படி, வேலகவுண்டம்பட்டி போலீசார், மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சிறுவன் மாயம் : போலீஸ் விசாரணை
-
வைகை ஆற்றில் அகற்றப்படாத குப்பை: கால்நடைகளுக்கு ஆபத்து பொதுப்பணித்துறை கவனம் செலுத்துமா
-
வைகாசி விசாக கொடியேற்றம்
-
விடிய விடிய மின் தடையால் தவித்த மக்கள் மின் சாதன பொருட்கள் வெடித்து சிதறியதால் பீதி
-
அன்ன வாகனத்தில் வரதராஜ பெருமாள்
-
13 ஆயிரம் சோலார் பயனாளிகளுக்கு 'டபுள் ஜாக்பாட்' ரூ.30 ஆயிரம் கூடுதல் மானியம் வழங்க அரசு அனுமதி
Advertisement
Advertisement