சிமெண்ட் காரை பெயர்ந்து மூதாட்டி காயம்
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் நகராட்சி 14 வது வார்டு திருக்கண்டேஸ்வரம் தோப்பு தெருவில் நகராட்சியின் ஒருங்கிணைந்த சுகாதார வளாகம் உள்ளது. இங்கு சீலிங் பெயர்ந்து விழும் அபாயம் குறித்து கவுன்சிலர் செல்வகுமார் நகராட்சி அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் பலனில்லை.இந்நிலையில் நேற்று அதே பகுதியை சேர்ந்த ராஜம்,65; என்பவர் அந்த கழிவறைக்கு சென்றார்.
அப்போது சிமண்ட் காரை பெயர்ந்து ராஜம் தலையில் விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த ராஜம் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தவெக வேட்பாளர் மீது தாக்குதல்; முன்னாள் அமைச்சர் சேகர் பாபு மீது வழக்குப்பதிவு
-
பாலியல் புகார் கொடுக்க வந்த பெண் அலைக்கழிப்பு; போலீசார் 5 பேர் சஸ்பெண்ட்
-
ராணுவ நடமாட்டத்தைக் கண்காணிக்க சிசிடிவி; பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தவர் கைது
-
2 நாட்களில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைவு; வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.5 ஆயிரம் அதிகரிப்பு
-
அரசு விவகாரங்களில் தவெகவினர் தலையிடக் கூடாது; அமைச்சர் ஆனந்த் கண்டிப்பான உத்தரவு
-
ஜூன் 18ல் ராஜ்யசபா இடைத்தேர்தல்; தவெகவுக்கு ஜாக்பாட்
Advertisement
Advertisement