உர மேலாண்மை விழிப்புணர்வு
தேவகோட்டை, மே22 -
தேவகோட்டை தாலுகா திராணி கிராமத்தில் வேளாண் துறை அட்மா விரிவாக்க சீரமைப்பு திட்டம் மற்றும் வேளாண் அறிவியல் நிலையம் சார்பில் சமச்சீர் உரம் மேலாண்மை விழிப்புணர்வு நடந்தது. வேளாண்மை உதவி இயக்குநர் கமலா தேவி பயிரின் தேவை மண்வளம் தட்ப வெட்ப நிலைக்கு ஏற்ப தழைச்சத்து மணிச்சத்து சாம்பல் சத்து மற்றும் நுண்ணுாட்ட சத்துக்களை சரியான விகிதத்தில் சமச்சீர் உரம் மேலாண்மையாக பயன்படுத்த விவசாயிகளை கேட்டு கொண்டார். குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலைய பயிற்சியாளர் நாகலட்சுமி , தினேஷ், உதவி வேளாண்மை அலுவலர் விக்னேஸ்வரன், வட்டார தொழில்நுட்ப மேலாளர் தமிழ்ச்செல்வி, எஸ்தர், உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் குருதாஸ், அர்ச்சனா பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஜூன் 18ல் ராஜ்யசபா இடைத்தேர்தல்; தவெகவுக்கு ஜாக்பாட்
-
முதல்வர் விஜய் அமைச்சரவை விரிவாக்கம்; விசிக, முஸ்லிம் லீக் அமைச்சர்கள் பதவியேற்பு
-
ஹோண்டுராஸில் இரு இடங்களில் துப்பாக்கிச்சூடு; 6 போலீசார் உள்பட 25 பேர் சுட்டுக்கொலை
-
இந்தியாவின் சந்திரயான்-3 திட்டம்; அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் விருது வழங்கி கவுரவிப்பு
-
நாமக்கல் மாவட்டத்திற்கு நான்கு அமைச்சர்
-
கோவைக்கு 2 அமைச்சர்களை தந்து முதல்வர் விஜய் அதிர்ச்சி வைத்தியம்; வேலுமணியின் அமைச்சராகும் கனவு தவிடுபொடி
Advertisement
Advertisement