தாம்பரம் - சந்திரகாச்சிக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு
சென்னை:கோடை விடுமுறையையொட்டி, தாம்பரத்தில் இருந்து மேற்கு வங்க மாநிலம், சந்திரகாச்சிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
இதுகுறித்து, தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை:
* தாம்பரத்தில் இருந்து வரும் 26, ஜூன் 2ம் தேதிகளில் மாலை 6:30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் மாலை 6:30 மணிக்கு சந்திரகாச்சிக்கு செல்லும்
* சந்திரகாச்சியில் இருந்து வரும் 27, ஜூன் 3ம் தேதிகளில் இரவு 9:30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், அடுத்த மூன்றாவது நாள் காலை 10:30 மணிக்கு தாம்பரம் செல்லும். மேற்கண்ட சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று காலை 8:00 மணிக்கு துவங்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஜூன் 18ல் ராஜ்யசபா இடைத்தேர்தல்; தவெகவுக்கு ஜாக்பாட்
-
முதல்வர் விஜய் அமைச்சரவை விரிவாக்கம்; விசிக, முஸ்லிம் லீக் அமைச்சர்கள் பதவியேற்பு
-
ஹோண்டுராஸில் இரு இடங்களில் துப்பாக்கிச்சூடு; 6 போலீசார் உள்பட 25 பேர் சுட்டுக்கொலை
-
இந்தியாவின் சந்திரயான்-3 திட்டம்; அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் விருது வழங்கி கவுரவிப்பு
-
நாமக்கல் மாவட்டத்திற்கு நான்கு அமைச்சர்
-
கோவைக்கு 2 அமைச்சர்களை தந்து முதல்வர் விஜய் அதிர்ச்சி வைத்தியம்; வேலுமணியின் அமைச்சராகும் கனவு தவிடுபொடி
Advertisement
Advertisement