சங்க நிர்வாகிகள் தேர்வு

கோவை: ஏபிடி பார்சல் சர்வீஸ், ஏஆர்சி என்.ஐ.ஏ. குரூப் கம்பெனிஸ் -சி.ஐ.டி.யூ. சங்க மகாசபை கூட்டம் காட்டூரில் நடந்ததது. சங்க தலைவர் அருணாசலம் தலைமை வகித்தார்.

சம்பள உயர்வு பேச்சு வார்த்தையை விரைந்து முடிக்க ஏ.பி.டி. நிர்வாகத்தை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். கவுரவ தலைவராக அருணாசலம், தலைவராக செவ்வந்தியப்பன், பொதுச்செயலாளராக ஆறுமுகம், பொருளாளராக ஜெயகுமார், மற்றும் 36 பேர் நிர்வாக குழு தேர்வு செய்யப்பட்டது.

Advertisement