குடிநீர் குழாய் அமைக்கும் பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
புதுச்சேரி: கதிர்காமம் தொகுதியில் அதிநவீன குடிநீர் குழாய் அமைக்கும் பணியினை அழகு (எ)அழகானந்தம் எம்.எல்.ஏ., நேற்று துவக்கி வைத்தார்.
பொதுப்பணித்துறை மூலம், கதிர்காமம் தொகுதிக்குட்பட்ட தட்சிணாமூர்த்தி நகர் முதல் வழுதாவூர் சாலை பெருமாள் கோவில் வரை 750 மீட்டருக்கு புதிய சிமென்ட் பூச்சினால் ஆன அதிநவீன இரும்பு குழாய் அமைக்கப்படுகிறது. 4 அங்குலம் அளவில் அமைக்கப்படும் புதிய குடிநீர் குழாய் மூலம் 60 வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பும் வழங்கப்படுகிறது.
இப்பணியினை அழகானந்தம் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை குடிநீர் வழங்கல் பிரிவு செயற்பொறியாளர் சுந்தரி, உதவி பொறியாளர் சங்கர், இளநிலை பொறியாளர் நடராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சட்டவிரோத ஊடுருவல்காரர்கள் இந்தியாவிலிருந்து வெளியேற்றப்படுவார்கள்: அமித்ஷா உறுதி
-
மதம் மாற்றப்பட்டு ஏமாற்றப்பட்ட பெண்ணுக்கு அநீதி; அத்துமீறிய போலீசுக்கு சரியான தண்டனை
-
288 பேரை உயிர்பலி வாங்கிய விபத்து; விமான நிறுவனங்களுக்கு ரூ.720 கோடி அபராதம் விதிப்பு
-
பிரதமர் மோடி - சைப்ரஸ் அதிபர் நிகோஸ் கிறிஸ்டோடோலிடிஸ் சந்திப்பு
-
அடுத்த வாரம் டில்லி செல்கிறார் முதல்வர் விஜய்!
-
சொல்கிறார்கள் –––––––––– சுகாதாரமும் வருமானமும் தரும் ‘வெண்டை’ சாகுபடி
Advertisement
Advertisement