வாலிபர் மீது வழக்கு
அவலுார்பேட்டை: கோழி இறந்து துர்நாற்றம் வீசியதால் ஏற்பட்ட தகராறில் வாலிபரை தாக்கியவர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
மேல்மலையனுார் அடுத்த சின்ன நொளம்பை கிராமத்தைச் சேர்ந்தவர் வடமலை மனைவி உண்ணாமலை, 75; இவரது 2 கோழிகள் நேற்று இறந்தது. கோழிகளை நாய் கொண்டு சென்று, அருகில் உள்ள நிலத்தில் போட்டு விட்டதால் துர்நாற்றம் வீசியது.
இதனை பக்கத்து நிலத்துகாரர் பெருமாள், 30; தட்டிக் கேட்டதால் இருதரப்புக்கும் தகராறு ஏற்பட்டது. உண்ணாமலையின் மகன் கருணாகரனை, 43, பெருமாள் தாக்கினார்.
இது குறித்த புகாரின் பேரில் மேல்மலையனுார் போலீசார், பெருமாள் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கடலாடியில் இரவு நேர டாக்டர்கள் இல்லாததால் நோயாளிகள் அவதி திறப்பு விழாவிற்கு காத்திருக்கும் புதிய கட்டடம்
-
ஐ.டி.ஐ.,வளாகத்தேர்வு
-
விலை கிடைப்பதால் திராட்சை வாழை சாகுபடி பரப்பு அதிகரிப்பு
-
சூரிய, காற்றாலை மின் உற்பத்தி திறன் அதிகரிப்பு; மோடி தலைமைக்கு கமல் பாராட்டு
-
பெண்களை இழிவுபடுத்தி திமுக எம்பி ஆ.ராஜா சர்ச்சை பதிவு; குவியும் கண்டனங்கள்
-
60 நாட்களில் மிகப்பெரிய நிர்வாக மாற்றம்; சொல்கிறார் அமைச்சர் ஆதவ்
Advertisement
Advertisement