போலீஸ்காரரை தாக்கிய வாலிபருக்கு சிறை
துாத்துக்குடி: துாத்துக்குடி மாவட்டம், ஏரலை சேர்ந்த பெருமாள் பாஸ்கர், 34; திருச்செந்துார் கோவில் காவல் நிலைய ஏட்டு.
கோவில் வளாகத்தில் தகராறு செய்து கொண்டிருந்த தம்பதியிடம், போ தையில் வந்த வாலிபர், தன்னை போலீஸ் என அறிமுகம் செய்து தம்பதியை மிரட்டினார். அவரை பெருமாள் பாஸ்கர் தட்டி கேட்டார்.
அந்த வாலிபர், செங்கல்லால் பெருமாள் பாஸ்கரை தாக்கினார். திருச்செந்துார் அரசு மருத்துவமனையில் ஏட்டு சேர்க்கப்பட்டார். ஏட்டை தாக்கிய நபர் வடக்கூர் பகுதியைச் சேர்ந்த விஜயன், 32, என தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கன்னியாகுமரி நகரில் அங்கீகாரமற்ற கட்டடங்கள் : உயர்நீதிமன்றம் உத்தரவு
-
கோயில் சொத்துக்களை பாதுகாக்க நடவடிக்கை: உயர்நீதிமன்றம் உத்தரவு
-
மா.செ., கூட்டத்தை மீண்டும் கூட்டும் பழனிசாமி; பங்கேற்காவிட்டால் பதவியை பறிக்கவும் திட்டம்
-
ஈரான் போரை தொடரலாமா, வேண்டாமா?: டிரம்ப் - நெதன்யாகு காரசார விவாதம்
-
இனியாவது மத்திய அரசுடன் இணக்கம் காட்டுமா தமிழகம்?
-
வெங்கரை டவுன் பஞ்.,ல் அதிகாரிகள் ஆய்வுசெயல் அலுவலர் பணியில் இருந்து விடுவிப்பு
Advertisement
Advertisement