'பார்' உரிமையாளர்களுக்கு போலீஸ் அறிவுரை
காரமடை: ஒரே நபருக்கு 10க்கும் மேற்பட்ட மதுபாட்டில்களை, விற்பனை செய்யக்கூடாது என காரமடை போலீசார் பார் உரிமையாளர்களுக்கு அறுவுரை கூறினர்.
காரமடை போலீஸ் ஸ்டேஷனில், மனமகிழ் மன்றம் என சொல்லக்கூடிய 11 டூ 11 பார் உரிமையாளர்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகையன், எஸ்.ஐ., ராஜேஸ் குமார் உள்ளிட்டோர் பார் உரிமையாளர்களுக்கு அறுவுரை வழங்கினர். அப்போது, ஒரே நபருக்கு 10க்கும் மேற்பட்ட மதுபாட்டில்களை விற்பனை செய்யக்கூடாது.
அனுமதிக்கப்பட்ட நேரத்தை தவிர பிற நேரங்களில் பார் செயல்படக்கூடாது. பள்ளி மாணவர்களுக்கு மது விற்பனை செய்யக்கூடாது, சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என்றனர்.---
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சட்டவிரோத ஊடுருவல்காரர்கள் இந்தியாவிலிருந்து வெளியேற்றப்படுவார்கள்: அமித்ஷா உறுதி
-
மதம் மாற்றப்பட்டு ஏமாற்றப்பட்ட பெண்ணுக்கு அநீதி; அத்துமீறிய போலீசுக்கு சரியான தண்டனை
-
288 பேரை உயிர்பலி வாங்கிய விபத்து; விமான நிறுவனங்களுக்கு ரூ.720 கோடி அபராதம் விதிப்பு
-
பிரதமர் மோடி - சைப்ரஸ் அதிபர் நிகோஸ் கிறிஸ்டோடோலிடிஸ் சந்திப்பு
-
அடுத்த வாரம் டில்லி செல்கிறார் முதல்வர் விஜய்!
-
சொல்கிறார்கள் –––––––––– சுகாதாரமும் வருமானமும் தரும் ‘வெண்டை’ சாகுபடி
Advertisement
Advertisement