ராமேஸ்வரம் அருகே அனுமதியின்றி ஜெபக்கூட்டம்: அதிகாரிகள் கைவிரிப்பு
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே பாம்பனில் தேசிய நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தில் அனுமதியின்றி கிறிஸ்தவ ஜெபக்கூட்டம் நடந்தது.
பாம்பன் அக்காள்மடம் அருகில் தேசிய நெடுஞ்சாலைதுறைக்கு சொந்தமான காலியான இடத்தில் நேற்று கிறிஸ்தவ ஜெபக் கூட்டம் நடந்தது. பிரம்மாண்ட பந்தல் அமைத்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இந்த பந்தலின் உறுதித் திறன் குறித்து பொதுப்பணித் துறையின் சான்று பெற்று, போலீசார் அனுமதியுடன் ஜெபக்கூட்டம் நடந்தது.
ஆனால் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் அனுமதி பெறாமல், ஜெபக்குழுவினர் கூட்டத்தை நடத்தினர். இதுகுறித்து ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரி கூறுகையில், இது போன்ற கூட்டங்களுக்கு எங்களிடம் அனுமதி பெறுவதில்லை. போலீசார் தான் அனுமதி வழங்குவார்கள் எனக் கூறி கைவிரித்தனர்.
இதனால் இங்கு தினமும் இளைஞர்கள், மாணவர்கள் கிரிக்கெட், கைப்பந்து உள்ளிட்ட பல விளையாட்டு போட்டிகள் மற்றும் ஞாயிறு தோறும் நடக்கும் பிரம்மாண்ட காய்கறி சந்தைக்கு சிக்கல் ஏற்படும்.
இது குறித்து ஹிந்து முன்னணி மாவட்டத் தலைவர் ராமமூர்த்தி கூறியதாவது: இங்கு எதிர்காலத்தில் தேசிய நெடுஞ்சாலைத் துறையிடம் அனுமதியின்றி அடுத்தடுத்து பிற மதம் சார்ந்த கூட்டங்கள் நடக்கவும் வாய்ப்பு உள்ளதால், விளையாட்டு மைதானம் மற்றும் சந்தைப் பகுதி என்பது மாறி மத ரீதியான பிரசார மைதானமாக மாறக் கூடும்.
மேலும் இங்கு பிற மதத்தினரும் (ஹிந்து, முஸ்லிம்) கூட்டம் நடத்த முயற்சித்தால், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. எனவே இளைஞர்கள், மாணவர்கள், மக்கள் நலன் கருதி இங்கு மத ரீதியான கூட்டத்திற்கு அனுமதிப்பதை தமிழக அரசு தடுக்க வேண்டும் என்றார்.
பம் பம் ஆரம்பம். அடுத்து கன்னியாகுமரி மாவட்டம் பெயர்
கன்னி மேரி மாவட்டம் என்று மாற்றப் படும். கிருத்துவர்கள் நடத்தும் ஆசிரமங்களுக்கு விசேஷ சுவிசேஷ
சலுகைகள் அளிக்கப் படும்.
ஏம்பா கிறிஸ்து ராஜா ஆட்சியில் வேறு என்ன எதிர்பார்க்கிறீர்கள். கொஞ்ச நாளைக்கு பிறகு கோவில்களுக்கு உள்ளேயே ப்ரசாரம் செய்வார்கள். ஒன்றும் செய்ய முடியாது . விசிலடித்து ஓட்டு போட்ட ஹிந்துக்களே பதில்சொல்ல வேண்டும்
பேய்க்கு பயந்து மத வெறி பிசாசை கொண்டு வந்து இருக்கிறார்கள் இந்த மக்கள்.
ஜோசப் விஜய் முதல்வராக இருக்கும்வரையில் இதுபோன்ற நிகழ்வுகள் தமிழகத்தில் நடக்கும், அதிகரிக்கும். மற்ற மதத்தினர், குறிப்பாக ஹிந்துக்கள் இதை தட்டிகேற்கவேண்டும் அமைதியான போராட்டங்களினால்.
ஆரம்பம். இனி அப்பமும், ஒயினும் தான் தினமும். யூனிஃபார்ம் வெள்ளை பாவாடை. இங்கெல்லாம் திருந்தவே மாட்டார்களா?
எல்லா ஆஸ்பத்திரியும் மூடி விட்டு அங்கே போங்க.. குருடன் பார்க்கிறான், செவிடன் கேட்கிறான், ஊமை பேசுகிறான். கூட்டத்திலே எவனோ பாண்டு பாக்கெட்டில் இருந்து பர்ஸை எடுக்கிறான்.
இருக்கிறதே விட்டு பார்க்கறதுக்கு ஆசைப்பட்டு, வேட்டி மட்டுமல்ல , எல்லாத்தையும் ஜபம் மூலம் பிடுங்கி விட்டுருவான்.
மாதம் மாறிய மூடர் கூட்டமே இந்து மதத்திற்கு எதிரியாக உள்ளது. இது குறித்து அவர்கள் வெட்கப்பட வேண்டும். ஏனென்றால் இது இந்து தேசம். தனக்கு பிடிக்கவில்லை என்று மதம் மாறுபவர் இங்கு ஏன் இருக்க வேண்டும்? கிறிஸ்தவ மதத்தை தழுவுகிறவர் ஐரோப்பா நாடுகள் செல்லலாம். முஸ்லிமாக மாறுபவர் இஸ்லாமிய நாடுகள் சென்று குடியேறலாம். அவ்வாறு செய்தால் அனைவரும் நிம்மதியாக இருக்கலாம். தாய் மதத்தை விமர்சிப்பது வெட்கமாக இல்லையா?
இனி இதெல்லாம் நடக்கும். ஏனெனில் அரசே அவர்கள் பக்கம்தான் உள்ளது. ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சி காலத்தில் ஐம்பது லட்சம் பேர் கிறிஸ்தவ மதம் மாறி உள்ளனர். தமிழகத்தில் அவ்வாறு நடக்காமல் இருக்க இந்துக்களும், இந்து இயக்கங்களும் விழிப்புணர்வோடு செயல்படவேண்டும்
60% இந்து கோயில் பொறம்போக்கு நிலத்தில் உள்ளது
நீயே ஒரு பொறம்போக்கு மதம் மாறிவிட்டதாலே இந்து மதத்தை பழிப்பாயா
இதை ஒரு பொறம்போக்கு சொல்லுது...
அதையெல்லாம் இடிச்சி தள்ளிட்டார் சுடலை
இந்த பொறம்போக்கையும் சேர்த்து தானே சார்
இதோ வந்துட்டான் மதமாரி பொறம்போக்கு...... கோவில்களை பற்றி பேசுவதற்கு.
உனக்கு எல்லாம் சீமான் மாதிரி தான் பதில் சொல்லனும்.
முக்கால்வாசி சர்ச் அண்ட் mosque ஹிந்து கோவிலுக்கு சொந்தமான நிலத்தில். முக்கால்வாசி மாவட்ட collectors அலுவலகம் ஹிந்து கோவில்களுக்கு சொந்தமானது. மதம் மாறிவிட்டு ஹிந்து பேரில் தேவை இல்லாத கருத்து போடுவதற்கு வெட்கமாக இல்லையா? மதம் மாறின உன்னை போல பொறம்போக்கான ஆட்களிடம் வெட்கம் எங்கே இருக்க போகிறது.
பலவெளிநாடுகளின் பள்ளிகளில் - யோகாசனமும் வேத பாடமும் கற்றுக்கொடுக்கப்படுகின்றன.
பாரதத்திலும் - எல்லா பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் - யோகா, வேத பாடம், சூர்யநமஸ்கரம், பிராணாயாமம் போன்ற - பாரதத்தின் பொக்கிஷமான - கலைகளை கட்டாயப்படமாகவேண்டும்.
நமது பாரதகலாச்சாரங்களை கற்க ஆரம்பித்தால் மாணவர்களுக்கு தானாகவே விளங்கும் - சனாதனத்தை விட பெரிய கல்வி எதுவும் கிடையாது என்று.மேலும்
-
நம்ம பள்ளி.. நம்ம வாத்தியார்.. சாதனை படைக்கும் கொத்தட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி
-
வளர்ந்த இந்தியாவை நோக்கிய பயணம்; உலக நாடுகளும் இணைய விரும்புவதாக மோடி பெருமிதம்
-
ஸ்டாலினுக்கு விடாமல் முட்டுக் கொடுக்கும் திருமா
-
மோடிக்கு மசாலா பொரி கொடுத்த வியாபாரிக்கு கொலை மிரட்டல்; திரிணமுல் கட்சியினர் அட்டூழியம்
-
சீனாவில் துயர சம்பவம்; நிலக்கரி சுரங்க வெடி விபத்தில் 80 பேர் பலி
-
உ.பி.,யில் கொளுத்தும் வெயில்; டாப் 50 நகரங்களில் 31 இங்க தான்!