கு.ப.கிருஷ்ணனுக்கு வாரிய தலைவர் பதவி
சென்னை: தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய தலைவராக, மாஜி கு.ப.கிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
சட்டசபை தேர்தலில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில், திருச்சி மாவட்டம், லால்குடி தொகுதியில், முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் போட்டியிட்டார். அ.தி.மு.க., வேட்பாளர் லீமாரோஸிடம், இவர் தோல்வி அடைந்தார். த.வெ.க., ஆட்சி பொறுப்பேற்றுள்ள நிலையில், கு.ப.கிருஷ்ணனுக்கு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய தலைவர் பதவி வழங்கப்பட்டு உள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மோடிக்கு மசாலா பொரி கொடுத்த வியாபாரிக்கு கொலை மிரட்டல்; திரிணமுல் கட்சியினர் அட்டூழியம்
-
சீனாவில் துயர சம்பவம்; நிலக்கரி சுரங்க வெடி விபத்தில் 80 பேர் பலி
-
உ.பி.,யில் கொளுத்தும் வெயில்; டாப் 50 நகரங்களில் 31 இங்க தான்!
-
அமலாக்கத்துறையிடம் வசமாக சிக்கினார் இன்னொரு திமுக மாஜி!
-
கலிபோர்னியா தொழிற்சாலையில் ரசாயன கசிவு: 40 ஆயிரம் பேர் வெளியேற்றம்
-
ஜாதி பார்த்து முதல்வர் விஜய் வாய்ப்பளிக்கவில்லை; அறநிலைத்துறை அமைச்சர் ரமேஷ் பேட்டி
Advertisement
Advertisement