தகவல் சுரங்கம்
சகோதரர்கள், மர்கூர் ஆடுகள் தினம்
* சகோதரர்களுக்குள் அன்பை வெளிப்படுத்தும் விதமாக மே 24ல் சகோதரர்கள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. 2005ல் அமெரிக்காவில் தொடங்கப்பட்டாலும், பல்வேறு நாடுகளிலும் கடைபிடிக்கப்படுகிறது. சிலருக்கு உடன் பிறந்த சகோதரர்கள் இல்லையென்றாலும், உறவினர், நண்பர்களிடம் சகோதரர்கள் போல இருப்பர். * ஆப்கானிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான், தஜிகிஸ்தான் மலை பகுதிகளில் வாழும் பெரிய ஆடு இனம் மர்கூர். இதன் எண்ணிக்கை 5700. கொம்புகளின் நீளம் 5 அடி. இவற்றை பாதுகாக்க வலியுறுத்தி ஐ.நா., சார்பில் மே 24ல் சர்வதேச மர்கூர் ஆடுகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
'தமிழகத்தில் நடந்திருப்பது சினிமா சுனாமி'
-
முகநுால் மூலம் அறிமுகமான பெண்ணை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை
-
மதுபான ஆலைகளின் விதிமீறலுக்கு உடந்தையாக இருந்தால் நடவடிக்கை: அதிகாரிகளுக்கு அமைச்சர் எச்சரிக்கை
-
கேரளாவுக்கு கனிமவள லாரிகளை அனுப்புங்க கலெக்டரிடம் தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் கலாட்டா
-
விடாமுயற்சி உழைப்பால் வெற்றி சாத்தியம்!
-
இளம்பெண்ணை சீண்டிய போதை வி.ஏ.ஓ., சிக்கினார்
Advertisement
Advertisement